education

6th History Full unit

                                                      

சிந்து சமவெளி நாகரிகம்

1.    உலகின் தொன்மையான நாகரீகம் எது? மெசபடோமியா நாகரிகம்

2.    சீன நாகரீக காலம் எது? பொ. ஆ.மு 1700 to 1122

3.    சிந்துவெளி நாகரீக காலம் கூறுக.பொ. ஆ.மு 3300 to 1900

4.    எகிப்து நாகரீக காலம் யாது?  பொ. ஆ.மு3100 டோ 1100

5.    மெசபடோமியா நாகரீக காலம் எது?பொ. ஆ.மு3500 to 2000

6.    பண்டைய நாகரிகங்களை வரிசைப்படுத்துக. மெசபடோமியா நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் எகிப்து நாகரிகம் சீன நாகரிகம் Memory Trick( M.S பண்றது EC)

7.    ஹரப்பா என்ற சொல்லின் பொருள் யாது? புதையுண்ட நகரம்

8.    ஹரப்பா நகரத்தை முதலில் கண்டறிந்தவர் யார்? சார்லஸ் மேசன்

9.    எந்த ஆண்டு லாகூரில் இருந்த கராச்சிக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டது? 1856

10.    ஹரப்பா மொகஞ்சதாரோ அகழாய்வு எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது? 1920

11.    சிவிஸ் என்ற லத்தீன் வார்த்தையின் பொருள் யாது? நகரம்

12.    1924 ஆம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குனர் யார்? ஜான் மார்ஷல்

13.    தொல்லியல் துறையினர் நிலத்தடியை ஆய்வு செய்ய பயன்படும் கருவி எது? காந்தப்புல வருடி

14.    தொல்லியல் துறையினர் புதையுண்ட நகரங்களின் மேற்பரப்பை அறிய பயன்படுத்துவது எது? வான்வழி புகைப்படங்கள்

15.    எஞ்சிய தொல்பொருட்களை அறிய தொல்லியல் துறையினர் பயன்படுத்துவது எது? ரேடார்

16.    தொல் பொருட்களின் காலத்தை அறிய பயன் படுவது எது? கார்பன் வயது கணக்கீடு

17.    சிந்துவெளி நாகரிகத்தில் மிகப் பழமையான நாகரீகம் எது? மொகஞ்சதாரோ

18.    இந்திய தொல்லியல் துறை யாரால் எப்போது எங்கு உருவாக்கப்பட்டது? அலெக்சாண்டர் கன்னிங்காம் 1861 புது தில்லி

19.    சிந்து சமவெளி எந்த உலோக காலத்தை சார்ந்தது? வெண்கல காலம்

20.    சிந்து சமவெளியின் பரப்பளவு யாது? 13 லட்சம் சதுர கிலோமீட்டர்

21.    சிந்து சமவெளியில் மொத்தம் எத்தனை நகரங்கள் இருந்தன எத்தனை கிராமங்கள் இருந்தன? ஆறு பெரிய நகரங்கள் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள்

22.    பெருங்குளம்  தானிய களஞ்சியமும் எங்கு இருந்தன? ஹரப்பா

23.    சிந்துவெளி நாகரிகத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுவது எது? மெஹெர்கர்

24.    புதிய கற்காலத்தை சேர்ந்த நாகரீகம் எது? மெஹெர்கர்

25.    மெஹெர்கர் எந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது? போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கு

26.    மெஹெர்கர் நாகரீக காலம் எது?பொ. ஆ.மு7000

27.    சிந்து சமவெளியில் நீர் கசியாத பழமையான கட்டுமான சான்றாக கருதப்படுவது எது? பெருங்குளம்

28.    சிந்து சமவெளியில் நீர் கசியாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பொருள் எது? இயற்கை தார்

29.    முதிர்ச்சி அடைந்த ஹரப்பா காலத்தை சேர்ந்த தானிய களஞ்சியம் இந்தியாவில் எங்கு உள்ளது? ராகிகர்கி ஹரியானா

30.    சிந்து சமவெளி கூட்ட அரங்கு எங்கு இருந்தது? மொகஞ்சதாரோ

31.    ஹரப்பா மக்கள் யாருடன் வாணிபம் செய்தனர்? மெசபடோமியா

32.    மெசபடோமியா என்பது எந்த நாடுகளைக் குறிக்கும்? ஈரான் சிரியா குவைத்

33.    சிந்துவெளி முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்ட மெசபடோமியா பகுதி எது? சுமேர்

34.    நாரம் சின் என்பவர் யார்? சுமேரியாவின் அக்காடிய பேரரசர்

35.    நாரம் சின் எங்கு அணிகலன் வாங்கினார்? சிந்து சமவெளியில் மெலுக்கா என்ற இடத்தில்

36.    பழங்கால நாகரிகத்தைச் சேர்ந்த உருளை வடிவ முத்திரைகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன? பாரசீக வளைகுடா மெசபடோமியா சிந்து சமவெளி

37.     சிந்து சமவெளியில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் எங்கு இருந்தது? லோத்தல் குஜராத்

38.    சிந்து சமவெளியில் அமர்ந்த நிலையில் உள்ள ஆண் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? மொகஞ்சதாரோ

39.    சிந்து சமவெளியில் தந்தத்தினால் ஆன அளவுகோல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? குஜராத்

40.     சிந்து சமவெளியில் தந்தத்தினால் ஆன அளவுகோலின் மிகச்சிறிய அளவீடு யாது? 1704mm

41.    மனிதனால் கண்டறியப்பட்ட முதல் உலோகம் எது? செம்பு

42.    சிந்து சமவெளியில் வெண்கலத்தால் ஆன பெண் சிலை எங்கு கிடைத்தது? மொகஞ்சதாரோ

43.    சிந்து சமவெளியில் காவ்ரி, பொருண்ஸ் ஆறுகள் எங்கு உள்ளன? ஆப்கானிஸ்தான்

44.    சிந்து சமவெளியில் காவிரி வாலா, பொருணை ஆறுகள் எங்கு உள்ளன? பாகிஸ்தான்

45.    சிந்துவெளி மக்கள் எந்தவித ஆடைகளை பயன்படுத்தினர்? பருத்தி கம்பளி

46.    சிந்துவெளி மக்கள் அறிந்திராத உலோகம் எது? இரும்பு

47.    சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய எந்த கற்களைப் பயன்படுத்தினார்கள்? சிவப்பு மணி கற்கள் (கார்னீலியன்)

48.    சிந்துவெளி மக்களின் தெய்வம் எது? தாய் தெய்வம்

49.    முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது? சுமேரியர்கள்

50.    யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது எது? மொகஞ்சதாரோ

51.    உலகின் முதல் திட்டமிடப்பட்ட நாகரீகம் எது? சிந்து சமவெளி

52.    மிகப்பெரிய பழமையான நாகரீகம் எது? சிந்து சமவெளி

53.    கதிரியக்க கார்பன் வயது கணிப்பில் பயன்படும் ஐசோடோப்பு எது? C14

54.    ஹரப்பா நாகரீகம் கிராம நாகரிகமா அல்லது நகர நாகரிகமா? நகர நாகரீகம்

55.    உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட       பொது குளம் எங்கு உள்ளது? மொகஞ்சதாரோ

56.    சிந்துவெளி நாகரிகத்தின் எல்லை?                                                                        மேற்கு-மக்ரான் கடற்கரை                                                                                   கிழக்கு-காக்ரா-ஹாக்ரா நதிப்பள்ளதாக்கு                                            வடகிழக்கு- ஆப்கானிஸ்தான்.                                                                              தெற்கு- மஹாராஷ்டிரா

57.    கிசே பிரமிடு யாரால் எப்போது கட்டப்பட்டது? குபு மன்னன்                   பொ. ஆ.மு2500

58.    மெசபடோமியா வின் சந்திர கடவுளின் பெயர் என்ன?சின்

59.    மெசபடோமியாவில் சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட கோவில் எங்கு உள்ளது யாரால் கட்டப்பட்டது? ஜிகரட் ஊர் நம்மு

60.    இரட்டைக் கோயில்கள் யாரால் எங்கு கட்டப்பட்டது? இரண்டாம் ராமெசிஸ் அபு சிம்பல்

61.    மொஹஞ்சதாரோ என்ற சொல்லின் பொருள் யாது? இறந்தவர்களின் மேடு

62.    முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்துவெளி நாகரீகம் எது? ஹரப்பா

63.    முதன்முதலில் பருத்திச் செடியை வளர்த்தவர்கள் யார்? சிந்து சமவெளி மக்கள்    





பண்டைய தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்

1.    மதுரை பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கிய தமிழ் புலவர்களின் குழுமம் இயற்றிய பாடல்களின் மொத்த தொகுப்பிற்கு என்ன பெயர்? சங்க இலக்கியம்

2.    தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிட்டவர்கள் யார்? யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் தாமோதரப் பிள்ளை உ வே சாமிநாத ஐயர்

3.    ஹதிகும்பா கல்வெட்டு யாருடையது? கலிங்க நாட்டு அரசன் காரவேலன்

4.     புகளூர் கல்வெட்டு எந்த மாவட்டத்தில் உள்ளது? கரூர்

5.    சங்க காலத்தை பற்றி குறிப்பிடும் அசோகரின் கல்வெட்டு எது? இரண்டு மற்றும் பதின்மூன்றாம் பேராணை கல்வெட்டுகள்

6.    மாங்குளம் அழகர்மலை கீழவளவு கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன? மதுரை

7.    சங்க காலத்தை பற்றி குறிப்பிடும் செப்புப்பட்டயங்கள் எவை? வேள்விக்குடி மற்றும் சின்னமனூர் செப்பேடுகள்

8.    இயற்கை வரலாறு என்ற நூலின் ஆசிரியர் யார்? பிளினி

9.    புவியியல் என்ற நூலின் ஆசிரியர் யார்? தாலமி

10.    இண்டிகா என்ற நூலின் ஆசிரியர் யார்? மெகஸ்தனிஸ்

11.    சங்ககாலத்தின் கால அளவு யாது? கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை

12.    சங்க காலம் எந்த உலோக காலத்தைச் சார்ந்தது? இரும்பு காலம்

13.    தமிழ் மொழியானது லத்தீன் மொழி அளவுக்கு பழமையானது என்றவர் யார்? கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்

14.    வேந்தர் என்னும் சொல் யாரைக் குறிப்பிட பயன்பட்டது? சேர சோழ பாண்டியர்

15.    சேர அரசர்கள் குறித்த செய்தியை வழங்குவது எந்த நூல்? பதிற்றுப்பத்து

16.    மத்திய வடக்கு திருவிதாங்கூர் கொச்சி தெற்கு மலபார் ஆகியவற்றை ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் யார்? சேரர்கள்

17.    கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த பண்டைய தமிழ் மன்னர்கள் யார்? சேரர்கள்

18.    வட இந்தியாவின் மீது படையெடுத்த சேர மன்னர் யார்? சேரன் செங்குட்டுவன்

19.    இமயமலையிலிருந்து கண்ணகி சிலைக்கு கற்களை கொண்டு வந்தவர் யார்? சேரன் செங்குட்டுவன்

20.    பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்? சேரன் செங்குட்டுவன்

21.    இளங்கோவடிகளின் தமையனார் பெயர் என்ன? சேரன் செங்குட்டுவன்

22.    சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்? இளங்கோவடிகள்

23.    தனது பெயரில் நாணயங்களை வெளியிட சேர அரசர் யார்? சேரல் இரும்பொறை

24.     இமயவரம்பன் என்று அழைக்கப்பட்டவர் யார்? நெடுஞ்சேரலாதன்

25.    சோழ அரசின் வடக்கு எல்லை எது? திருவேங்கடம்

26.    சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யார்? கரிகால் வளவன் அல்லது கரிகாலன்

27.    கரிகாலனுக்கு சேர பாண்டிய 11 ம் சேர பாண்டிய 11 வேளிர் தலைவர்களின் கூட்டுப் படைக்கும் இடையே போர் நடைபெற்ற இடம் எது? தஞ்சாவூருக்கு அருகே வெண்ணி

28.    காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் யார்? கரிகாலன்

29.    சோழர்களின் துறைமுகம் எது? புகார்

30.    கரிகாலன் ஆட்சியின் போது நடைபெற்ற வணிக நடவடிக்கைகளை பற்றிய குறிப்பு எந்த நூலில் உள்ளது? பட்டினப்பாலை

31.    கல்லணையால் பாசன வசதி பெறும் நிலப்பகுதி எவ்வளவு? 69 ஆயிரம் ஏக்கர்

32.    தென் தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர் யார்? பாண்டியர்கள்

33.    சேர சோழ 5 வேளிர் குல தலைவர்களுக்கும் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு இடையே போர் நடைபெற்ற இடம் எது? தலையாலங்கானம்

34.    கொற்கையின் தலைவன் என்று அழைக்கப்பட்டவர் யார்? பாண்டியன் நெடுஞ்செழியன்

35.    பாண்டியர்களின் நாணயத்தில் இடம்பெற்ற உருவங்கள் யாவை? யானை மற்றும் மீன்

36.    வேத வேள்விகளை நடத்தி நாணயங்களை வெளியிட பாண்டிய அரசர் யார்? முதுகுடுமிப் பெருவழுதி

37.    ஆதவன் குட்டுவன் வானவன் இரும்பொறை ஆகிய பட்டங்களை கொண்டவர் யார்? சேரர்கள்

38.    சென்னி செம்பியன் கிள்ளி வளவன் ஆகிய பட்டங்களை பெற்றவர் யார்? சோழர்கள்

39.    மாறன் வழுதி செழியன் தென்னர் ஆகிய பட்டங்களை பெற்றவர் யார்? பாண்டியர்கள்

40.    அரசுரிமை சின்னங்களாக கருதப்பட்டவை எவை? செங்கோல் முரசு வெண்கொற்றக்குடை

41.    குறுநில மன்னர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? ஆய் வேளிர் கிழார்

42.    ஆநிரை மேய்ப்பவர் குறிக்கும் சொல் எது? ஆயர்

43.    சந்திரன் திதியன் நன்னன் என்பவர்கள் எந்த குறுநில மன்னர்கள் ஆவர்?ஆய்

44.    பண்டைய தமிழகத்தில் நிலவுடமை பிரிவினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? வேளிர்

45.    கிழார் என்பவர் யார்? கிராமத் தலைவர்

46.    கோ என அழைக்கப்பட்டவர் யார்? அரசன்

47.    பட்டம் சூட்டப்படும் விழா எவ்வாறு அழைக்கப்பட்டது? அரசு கட்டில் ஏறுதல்

48.    கோமகன் என்று யாரை அழைத்தனர்? பட்டத்து இளவரசர்

49.    இளங்கோ என்று யாரை அழைத்தனர்? மன்னரின் இளைய மகன்

50.    இளஞ்சேரல் இளஞ்செழியன் என்பது யாரை குறிக்கும்? மன்னரின் இளைய மகன்

51.    சங்க காலத்தில் அரசின் முக்கிய வருவாய் எது? நிலவரி

52.    சங்ககாலத்தில் நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது? இறை

53.    சங்ககாலத்தில் அரசர்கள் எத்தனை கடமைகளை கொண்டிருந்தனர்? 5

54.    சங்ககாலத்தில் அரசருக்கு நிர்வாகத்தில் உதவி செய்த குழுவினர் எது? ஐம்பெருங்குழு எண்பேராயம்

55.    சங்ககாலத்தில் இருந்த ராணுவ பிரிவுகள் யாவை? காலாட்படை குதிரைப்படை யானைப்படை தேர்ப்படை

56.    சங்க காலத்தில் படை தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? தானைத் தலைவன்

57.    சங்ககாலத்தில் தோமரம் என்று அழைக்கப்பட்ட ஆயுதம் எது? எறியீட்டி

58.    சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட சற்று தொலைவில் இருந்து எதிரியின் மீது ஏவுகணையை போன்று வீசப்படும் ஆயுதம் எது? தோமாரம்

59.    சங்க காலத்தில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது? படை கொட்டில்

60.    சங்க காலத்தில் நகரங்களில் தீர்ப்பு வழங்கும் இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது? அவை

61.    சங்க காலத்தில் கிராமங்களில் தீர்ப்பு வழங்கும் இடத்திற்கு பெயர் என்ன? மன்றம்

62.    சங்க காலத்தில் ஒட்டுமொத்த ஆட்சிப்பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது? மண்டலம்

63.    சங்ககால உள்ளாட்சி நிர்வாகம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது? மண்டலம் >நாடு> கூற்றம்> ஊர்

64.    சங்க காலத்தில் துறைமுகங்களை குறிக்கும் பொதுச் சொல் எது? புகார்

65.    பட்டினம் என்ற சொல் எதைக் குறிக்கும்? நகரம்

66.    திணை என்ற சொல்லின் பொருள் என்ன? நிலம்

67.    மென்புலம் நன்செய் என்று அழைக்கப்பட்ட சங்ககால நிலப்பகுதி எது? மருத நிலம்

68.    வன்புலம் புன்செய் என்றழைக்கப்பட்ட சங்ககால நிலப்பகுதி எது? குறிஞ்சி முல்லை பாலை

69.    பரதவர் பரத்தியர் எந்த நில மக்கள்? நெய்தல்

70.    மறவர் மறத்தியர் எந்த நில மக்கள்? பாலை

71.    வீரச் செயல்கள் எந்த நில மக்களின் தொழில் ஆகும்? பாலைநில மக்கள்

72.    சங்க காலத்தில் எத்தனை பெண் புலவர்கள் இருந்தனர்? 40

73.    சங்க காலத்தில் பெண்களின் மிகச்சிறந்த ஒழுக்கமாக கருதப்பட்டது எது? கற்பு

74.    சங்ககால மக்களின் முதன்மை கடவுள் யார்? சேயோன் அல்லது முருகன்

75.    சங்க காலத்தில் பொருளாதார வசதி மிக்க மக்கள் எவ்வித ஆடைகளை அணிந்தனர்? மஸ்லின் பட்டு

76.    சங்ககாலத்தில் குறிப்பிடப்பட்ட பாம்பின் தோலை காட்டிலும் மென்மையான ஆடை எது? கலிங்க ஆடை

77.    சங்ககாலத்தில் ஏழு ஸ்வரங்கள் குறித்து பெரும் புலமை பெற்றிருந்த அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? ஏழிசை வல்லோன்

78.    சங்க காலத்தில் பாடல்கள் பாடும் புலவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? பாணர் விறலியர்

79.    சங்க காலத்தில் நடனமாடுபவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? கணிகையர்

80.    சங்ககால முக்கியத் துறைமுகங்களில் உள்ள ஒளிவிளக்கு கோபுரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது? கலங்கரை இலங்கு சுடர்

81.    சங்க காலத்தில் மதுரையில் இருந்த காலை நேர சந்தை எவ்வாறு அழைக்கப்பட்டது? நாளங்காடி

82.    சங்க காலத்தில் மதுரையில் இருந்த மாலை நேர சந்தை எவ்வாறு அழைக்கப்பட்டது? அல்லங்காடி

83.    எந்த மன்னன் சவப்பெட்டியில் மலபார் கருமிளகு கண்டுபிடிக்கப்பட்டது? எகிப்து அரசன் இரண்டாம் ராம்சேஸ்

84.    இந்திய பட்டுக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்த ரோமானிய அரசர் யார்? ரோம அரசர் ஆரிலியன்

85.    சங்ககாலத்தில் இருந்த முதல் பேரங்காடி எது அவ்வாறு குறிப்பிட்டவர் யார்? முசிறி பேரங்காடி இயற்கை வரலாறு ஆசிரியர் பிளனி

86.    ரோமானிய கடவுளின் பெயர் என்ன? அகஸ்டஸ்

87.    கிமு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த பாப்பிரஸ் இலையில் எழுதப்பட்ட அலெக்சாண்ட்ரியா மற்றும் முசிறி வணிகர்களுக்கு இடையேயான ஒப்பந்தம் பதிவு தற்போது எங்கு உள்ளது? வியன்னா அருங்காட்சியகம்

88.    களப்பிரர்கள் எவ்வளவு காலம் தமிழகத்தை ஆண்டனர்? இரண்டரை நூற்றாண்டுகள்

89.    தமிழ் நாவலர் சரிதை யாப்பெருங்கலம் பெரியபுராணம் சீவகசிந்தாமணி குண்டலகேசி ஆகிய நூல்கள் யாருடைய காலத்தில் இயற்றப் பட்டன? களப்பிரர் காலத்தில்

90.    களப்பிரர் காலத்தில் உருவான எழுத்துமுறை எது? வட்டெழுத்து முறை





 


  இந்தியா மௌரியர்க்கு பின்னர்

1.     மௌரியர்க்கு பின் இந்தியாவின் வடக்குப் பகுதியைை ஆண்டவர்கள் யார்? சுங்கர்கள்  கன்வர்கள்

2.     மௌரியருக்கு பின் இந்தியாவின் வடமேற்குு பகுதியை ஆண்டவர்கள் யார்? இந்தோ கிரேக்கர்கள் சாகர்கள் பார்த்தியர்கள் குஷானர்கள்

3.     மௌரியருக்கு பின் இந்தியாவின் தெற்குப்் பகுதியை பாண்டவர்கள் யார்?சாதவாகனர்கள்

4.     தன தேவனின் கல்வெட்டு எங்கு உள்ளது? அயோத்தி

5.     தட்சசீலத்தில் உள்ள செப்பு பட்டயத்தில் பெயர் என்ன? மோகா

6.     ஹர்ஷ சரிதம் இயற்றியவர் யார்? பாணபட்டர்

7.     மகாபாஷ்யம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலை இயற்றியவர் யார்?பதஞ்சலி முனிவர்

8.     பிரகஸ்தகதா என்னும் நூலை எழுதியவர் யார்? குணாதியா

9.     மத்யமிக சூத்ரா என்னும் நூலை எழுதியவர் யார்? நாகார்ஜுனா

10. புத்த சரிதம் என்னும் நூலை எழுதியவர் யார் அசுவகோசர்

11. மாளவிகாக்னிமித்ரம் என்னும் நூலை எழுதியவர் யார்? காளிதாசர்

12. மௌரிய பேரரசின் கடைசி அரசர் யார்?பிரிகத்ரதா

13. மௌரிய பேரரசின் கடைசி அரசர்  பிரிகத்ரதாவின் தளபதி யார்? புஷ்யமித்ர சுங்கர்        

14. சுங்க வம்சத்தை நிறுவியவர் யார்? புஷ்யமித்ர சுங்கர்

15. சுங்க வம்சத்தின் தலைநகரம் எது?பாடலிபுத்திரம்

16. பாக்டீரியாவின் அரசன் மினாண்டரின் படையை தோற்கடித்த சுங்க வம்ச அரசர் யார்? புஷ்யமித்ர சுங்கர்             

17. கலிங்க அரசர் காரவேலனின் தாக்குதலை முறியடித்த சுங்க வம்ச அரசர் யார்? புஷ்யமித்ர சுங்கர்

18. ஸ்தூபிகளின்     சுற்றுச்சுவர் களிலும் வாயில்களிலும் கற்களுக்கு பதிலாக மரத்தை பயன்படுத்தும் முறை யாருடைய காலத்தில் நடைமுறைக்கு வந்தது? சுங்க வம்ச காலத்தில்

19. காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னிமித்ரம் என்ற நாடகத்தின் கதாநாயகன் யார்? அக்னி மித்ரா

20. கிரேக்கர்களை சிந்து நதிக்கரையில் வெற்றிகொண்ட சுங்க வம்ச அரசர் யார்? வசுமித்ரர்

21. சுங்க வம்சத்தினர் எத்தனை ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்தனர்? நூறு ஆண்டுகள்

22.   கடைசி சுங்க அரசர் யார்? தேவ பூதி

23.   மகதத்தின் கன்வ வம்சத்தை நிறுவியவர் யார்? வாசுதேவர்

24.   சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞர் யார்? பதஞ்சலி முனிவர்

25.   பதஞ்சலி முனிவரை ஆதரித்த அரசர் யார்? புஷ்யமித்ர சுங்கர்

26.   யானை குகைக் கல்வெட்டு எங்கு உள்ளது? ஹதிகும்பா

27. கலிங்க அரசன் காரவேலன் பற்றிய குறிப்புகள் காணப்படும் கல்வெட்டு எது? ஹதிகும்பா கல்வெட்டு

28. கன்வர்கள் எத்தனை ஆண்டுகள் மகதத்தை ஆட்சி புரிந்தார்கள்? 45 ஆண்டுகள்

29.   கடைசி கன்வ அரசர் யார்? சுசர்மன்

30.   சாதவாகன வம்சத்தை நிறுவியவர் யார்? சிமுகா

31.   குஷானர்கள் வட இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்? 300 ஆண்டுகள்

32.   இரண்டு அஸ்வமேத யாகங்களை நடத்திய மகத அரசர்கள் யார்? சுங்க வம்ச அரசர் புஷ்யமித்திரர் மற்றும் சாதவாகன அரசர்கள் சதகர்னி

33.   சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் யார்? கௌதமிபுத்திர சதகர்னி

34. பிராகிருத மொழியில் 700 பாடல்களைக் கொண்ட சட்ட சாய் (சப்தசதி) எனும் நூலை எழுதிய அரசர் யார்? ஹாலா

35.   உலகப் புகழ்பெற்ற புத்தரின் ஆளுயர சிற்பங்கள் எங்கு உள்ளன? பாமியான் பள்ளத்தாக்கு

36.   அமராவதி பாணியை ஒத்த புத்தரின் நின்றகோலத்தில் ஆன வெண்கல சிலையானது எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? வியட்நாம்

37.   சதுர வடிவிலான இருமொழி வாசகங்களை வெளியிட்ட மாசிடோனிய மன்னர் யார்? டிமிட்ரியஸ்

38. பாக்டீரிய அரசன் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த அறிஞர் நாக சீனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் பற்றிய நூல் எது? மிலிந்த பன்கா

39. இந்தியாவில் அச்சு வார்க்கும் முறையை அறிமுகம் செய்து வைத்தவர்கள் யார்? இந்தோ கிரேக்கர்கள்

40.   மகாயான பௌத்தர்கள் குகைகளை கொடுக்கும் முறையை யாரிடமிருந்து கற்றனர்? கிரேக்கர்கள்

41.   இந்தியாவில் இந்திரா கிரேக்கர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் யார்? சாகர்கள்

42.   சாகர்கள் எந்த இனத்தவர்? நாடோடி இனத்தவர்

43. சாகர்கள்களின் ஆட்சியை காந்தாரப் பகுதியில் நிறுவியவர் யார்?மாவோஸ்அல்லது மோகா

44. இந்தோ பார்த்திய அல்லது கோண்டோ  பரித் வம்சத்தை நிறுவியவர் யார்?கோன்டோ பெர்னாசால்

45.   சாகர் வம்சத்தின் மிக முக்கியமான புகழ் வாய்ந்த அரசர் யார்? ருத்ரதாமன்

46.   தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பு எது? ஜூனாகத் கல்வெட்டு அல்லது கிர்னார் கல்வெட்டு

47.   சாகர் களின பிராந்திய ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? ஷாபித்திரா பஸ் அல்லது சத்ரப்ஸ்

48.   சீனாவின் வடமேற்கு பகுதிகளில் வாழ்ந்து வந்த பழங்குடி இனத்தினர் யார்? குஷானர்கள்

49.   குஷான பேரரசர்களின் மாபெரும் பேரரசர் யார்? கனிஷ்கர்

50. கனிஷ்கர் எப்போது பதவியேற்றார்? கிபி 78

51. குஷானர்கள் இன் தொடக்ககால தலைநகர் எது? காபூல்

52. குஷானர்கள் இன் பிற்கால தலைநகர் எது? பெஷாவர் அல்லது புருஷபுரம்

53. குஷானர்கள் இல் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் ராணுவ தளபதி யார்? முதலாம் கட் பிசர்ஸ்

54. சீனத் தளபதி பன்சி யாங்கு என்பவரை தோற்கடித்த இந்திய மன்னர் யார்?கனிஷ்கர்

55.   கனிஷ்கர் ஐ பௌத்த மதத்திற்கு மாற்றியவர் யார்? அசுவகோசர்

56.   நான்காவது புத்த சமய மாநாட்டை கூட்டியவர் யார்? கனிஷ்கர்

57.   நான்காவது புத்த சமய மாநாடு எங்கு கூட்டப்பட்டது? காஷ்மீரில் உள்ள குந்தலவனம்

58. யாருடைய காலத்தில் புத்த சமயம் ஹீனயானம் மகாயானம் என்று இரண்டாகப் பிரிந்தது? கனிஷ்கர் காலத்தில் நான்காவது புத்த சமய மாநாட்டில்

59. அசுவகோசர் வசுமித்ர நாகார்ஜுனா போன்ற பௌத்தத் துறவிகள் ஆதரித்தவர் யார் ?கனிஷ்கர்

60. முதல் சமஸ்கிருத நாடகம் எது? புத்த சரிதம்

61.   புத்த சரிதத்தை இயற்றியவர் யார்?அஸ்வகோஷர்

62. காஷ்மீரில் கனிஷ்கபுரா என்னும் நகரை உருவாக்கியவர் யார் ?கனிஷ்கர்

63. ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீசர் மற்றும் அகஸ்டஸ் சீசரின் நட்பு கொண்டிருந்த பேரரசு எது? குஷாணப் பேரரசு

 








பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்

1.    அலகாபாத் கல்வெட்டு யாருடையது? சமுத்திரகுப்தர்

2.    இரும்பு தூண் கல்வெட்டு எங்கு உள்ளது? மேக் ராலி

3.    உதயகிரி குகைகள் வெட்டு ,மதுரா பாறை  கல்வெட்டு, சாஞ்சி  பாறை கல்வெட்டு ஆகியன யாருடைய கல்வெட்டுகள்? இரண்டாம் சந்திரகுப்தர்

4.    பிதாரி தூண் கல்வெட்டு யாருடையது? ஸ்கந்த குப்தர்

5.    நீதி சாஸ்திரம் எழுதியவர் யார்? நாரதர்

6.    தேவி சந்திரகுப்தன் யார் எழுதியது? விசாகதத்தர்

7.    ஹர்ஷ சரிதம் என்னும் நூலை எழுதியவர் யார்? பாணர்

8.    முத்ரா ராக்ஷஸம் என்னும் நூலை எழுதியவர் யார்? விசாகதத்தர்

9.    சீன பயணி பாஹியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்? இரண்டாம் சந்திரகுப்தர் அல்லது விக்ரமாதித்தன்

10. ரத்னாவளி நாக நந்தா பிரியதர்ஷன் ஆகிய நூல்களை இயற்றியவர் யார்? ஹர்ஷர்

11. சி-யு-கி என்னும் நூலை எழுதியவர் யார்? யுவான் சுவாங்

12.  குப்தா அரச வம்சத்தை நிறுவியவர் யார்? ஸ்ரீகுப்தர்

13. நாணயங்களில் முதன்முதலாக இடம்பெற்ற குப்த அரசர் யார்? ஸ்ரீ குப்தர்

14. ஸ்ரீ குப்தரின் மகன் யார்? கடோத்கஜன்

15. கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடையே ஆட்சி செய்த கனசங்கம் எது? லிச்சாவி

16. குப்த அரச வம்சத்தின் தலை சிறந்த அரசர் யார்? முதலாம் சமுத்திரகுப்தர்

17. அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ள பிரயாகை மெய்க்கீர்த்தி யாருடையது? ஹரிசேனர்

18.  தென்னிந்தியாவில் பல்லவ மன்னன் விஷ்ணுகோபன் ஐ தோற்கடித்த குப்த மன்னர் யார்? சமுத்திரகுப்தர்

19.  கவிராஜா என்னும் பட்டம் பெற்ற அரசர் யார்? சமுத்திரகுப்தர்

20. சமுத்திர குப்தரின் சமூகத்தைச் சேர்ந்த இலங்கை அரசர் யார்? ஸ்ரீ மேகவர்மன்

21. விக்ரமாதித்யன் என்று அழைக்கப்பட்டவர் யார்? இரண்டாம் சந்திரகுப்தர்

22.  குதுப்பினார் உக்கு அருகேயுள்ள இரும்புத்தூண் யாரால் உருவாக்கப்பட்டது? விக்ரமாதித்யன்

23. யாருடைய அவையில் நவரத்தினங்கள் எனும் அவை இருந்தது? விக்ரமாதித்யன்

24. விக்கிரமாதித்யன் அவையிலிருந்த சமஸ்கிருத புலவர் யார்? காளிதாசர் ஹரிசேனர்

25. விக்ரமாதித்தன் அவையிலிருந்த அகராதியியல் ஆசிரியர் யார்? அமர சிம்ஹர்

26. விக்ரமாதித்தன் அவையிலிருந்த மருத்துவர் யார்? தன்வந்திரி

27. விக்ரமாதித்தன் அவையிலிருந்த ஜோதிடர் பெயர் என்ன? காக பானகர்

28. விக்ரமாதித்தன் அவையிலிருந்த கட்டடக்கலை நிபுணர் யார்? சன்கு

29. விக்ரமாதித்தன் அவையிலிருந்த வானியல் அறிஞர் யார்? வராகமிகிரர்

30. விக்ரமாதித்தன் அவையிலிருந்த இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருத புலவர் யார்? வராச்சி

31. விக்ரமாதித்தன் அவையிலிருந்த மாய வித்தைக்காரர் யார்? விட்டல் பட்டர்

32. நரேந்திர சந்திரர் நரேந்திர சிம்மர் போன்ற பட்டங்களைப் பெற்றவர் யார்?விக்ரமாதித்யன்

33.  தேவ ஸ்ரீ, தேவ குப்தர்,விக்ரம தேவராஜன் என்று அழைக்கப்பட்டவர் யார்? இரண்டாம் சந்திரகுப்தர்

34. நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் யார்? குமாரகுப்தர்

35. மிகச்சிறந்த புத்த பேரரசு அவர்களில் கடைசிப் பேரரசர் யார்? முதலாம் நரசிம்ம குப்தர்

36. குப்த பேரரசின் கடைசி அரசர் யார்?விஷ்ணு குப்தர்

37.  தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்திய அரசர்கள் யார் ?குப்த அரசர்கள்

38. குப்தர்களின் ஆட்சியில் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?தண்டநாயகர் மற்றும் மகா தண்ட நாயகனர்

39.  குப்தர்களின் நிர்வாக அமைப்பு எவ்வாறு அமைக்கப்பட்டது? தேசம் அல்லது புக்தி }பிராந்தியங்கள்} விஸ்யா} கிராமம்

40. குப்தர்களின் ஆட்சியில் பிராந்தியங்களை நிர்வகித்த ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? உபரிகா

41. குப்தர்களின் ஆட்சியில் மாவட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? விஷ்யா

42. குப்தர்களின் ஆட்சியில் கிராம அளவில் இருந்த அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கிராமியா கிராமதியாகஷா

43.  குப்தர்களின் ஆட்சியில் காலாட் படையின் தளபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்? பாலாதிகிரிதா

44.  குப்தர்களின் ஆட்சியில் குதிரைப் படையின் தளபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்? மகாபாலாதிகிரிதா

45.  குப்தர்களின் ஆட்சியில் செயல்பட்ட ஒற்றர்களின் அமைப்புக்கு என்ன பெயர் ?தூதகா

46.  நிதிசாரம் எனும் நூலை எழுதியவர் யார்?காமாந்தகர்

47.  குப்தர்களின் முக்கிய வருவாய் எது?நிலவரி

48. குப்தர் காலத்தில் தரிசு நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கிலா

49.  குப்தர்கள் காலத்தில் வேளாண்மைக்கு உகந்த நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? ஷேத்ரா

50. குப்தர்கள் காலத்தில் வனம் அல்லது காட்டு நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? அப்ரகதா

51. குப்தர்கள் காலத்தில் மேய்ச்சல் நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? கபதசரகா

52.  குப்தர்கள் காலத்தில் ஒரு இடத்தில் நிலையாக வணிகம் செய்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? சிரேஷ்தி

53. குப்தர்கள் காலத்தில் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? சார்த்தவாகா

54.  நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை மகா பாடசாலைகள் இருந்தன? 8

55.  நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை மிகப்பெரிய நூலகங்கள் இருந்தன? 3

56. நாளந்தா பல்கலைக்கழகத்தை அழித்து தரைமட்டமாக்கி அவர் யார்? பக்தியார் கில்ஜி 

57. ஹூணர்கள் என்பவர் யார்? நாடோடி பழங்குடியினர்

58.  கோனார்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்? யசோதவர்மன்

59. குப்தர்கள் ஆட்சி காலத்தில் இருந்த மேலைக் கடற்கரை துறைமுகங்களில் யாவை? கல்யாண் மங்களூர் மலபார்

60. குப்தர்கள் ஆட்சி காலத்தில் இருந்த கீழே கடற்கரை துறைமுகங்கள் யாவை? தாமிரலிப்தி வங்காளம்

61. குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? சமுத்திரகுப்தர்

62.  குப்தர்களின் பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? தினாரா

63. அஸ்வமேதயாகம் செய்த குப்த அரசர்கள் யார்? சமுத்திரகுப்தர் முதலாம் குமார குப்தர்

64. யாருடைய ஆட்சிக்காலத்தில் சைவம் வைணவம் ஆகிய இரு பிரிவுகள் தோன்றின? குப்தர்கள் காலத்தில்

65. இந்தியாவில் முதன்முதலாக கட்டுமான கோவில்களை கட்டியவர்கள் யார்?குப்தர்கள்

66. அஜந்தா எல்லோரா குகைக் கோவில்கள் எங்கு உள்ளன? மகாராஷ்டிரா

67. பாக் குடைவரைக் குகைகள் எங்கு உள்ளன? மத்திய பிரதேசம்

68. உதயகிரி குகைகள் எங்கு உள்ளன? ஒடிசா

69.  18 அடி உயரமுள்ள புத்தரின் செப்பு சிலை எங்கு உள்ளது? நாளந்தா

70. ஏழரை அடி உயரம் உள்ள புத்தரின் உலோகச் சிற்பம் எங்கு உள்ளது?சுல்தான் கஞ்ச்

71. குப்தர்கள் காலத்தில் மக்களால் பேசப்பட்ட மொழி எது? பிராகிருதம்

72. குப்தர்களின் அலுவலக மொழி எது? சமஸ்கிருதம்

73.  அஷ்டதியாயி என்னும் சமஸ்கிருத இலக்கண நூலை எழுதியவர் யார்? பாணினி

74. மகாபாஷ்யம் என்னும் இரண்டாவது சமஸ்கிருத இலக்கண நூலை எழுதியவர் யார்? பதஞ்சலி முனிவர்

75. சந்திர வியாகரணம் என்னும் நூலை எழுதியவர் யார்? சந்திரோகோமியோ

76. சாகுந்தலம் மாளவிகாக்னிமித்ரம் விக்ரமஊர்வசியம் ஆகிய நாடக நூல்களை இயற்றியவர் யார் ?காளிதாசர்( காளிதாசரின் மனைவிகள் சகுந்தலா மாளவிகா ஊர்வசி)

77. மேகதூதம் ரகுவம்சம் குமாரசம்பவம் ரித்துசம்காரம் என்னும் நூல்களை எழுதியவர் யார்?காளிதாசர்( ரகுவும் குமாரும் மேகத்தில் ரிதம் (ஒலி)கேட்டனர்)

78.  சூரிய சித்தாந்தம் என்னும் நூலை எழுதியவர் யார்? ஆரியபட்டர்

79. பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் யார் ?ஆரியபட்டர்

80. அறுவை சிகிச்சை பற்றி விளக்கிய முதல் இந்தியர் யார்? சுஸ்ருதர்

81.  சூரிய சந்திர கிரகணங்கலுக்காண உண்மைக் காரணங்களை விளக்கியவர் யார்? ஆரியபட்டர்

82.  வர்த்தனா அல்லது புஷ்யபூதி அரச வம்சத்தின் தலைநகர் எது?தானேஸ்வரம்

83. ஹர்ஷர் தனது தலைநகரை தானேஸ்வரத்திலிருந்து எங்கு மாற்றினார்? கன்னோசி

84. வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் யார்? ஹர்ஷர்

85. ஹர்சரை தோற்கடித்த சாளுக்கிய அரசன் யார்? இரண்டாம் புலிகேசி

86. ஹர்ஷர் சீன பயணி யுவான் சுவாங் கை எங்கு சந்தித்தார்? கஜன் கலா ஜார்கண்ட்

87.  ஹர்ஷர் காலத்தில் நடைமுறையிலிருந்த வரிகள் யாவை?பாகா, பாலி,ஹிரண்யா

88. இந்தியாவில் பௌத்தத்தை பின்பற்றிய கடைசி அரசர் யார்? ஹர்ஷர் ஹர்ஷர் எத்தனை பௌத்த பேரவை களை கூட்டினார்? 2 மற்றும் பிரயாகை

89. புனித யாத்ரீகர்களின் இளவரசன் என்று அழைக்கப்படுபவர் யார்? யுவான்சுவாங்

90. ஹர்ஷர் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த வெளிநாட்டு பயணி யார்? சீனப் பயணி யுவான் சுவாங்

91. கும்பமேளா விழா எங்கு நடைபெற்றது?பிரயாகை

92. பான பட்டர் மயூரா ஹர்தத்தா ஆகியோர் யாருடைய அவையில் இருந்தனர்? ஹர்ஷர்

93.  கான்ஸ்டான்டி நோபிள் நகரை உருவாக்கிய ரோமானியப் பேரரசர் யார்? மகா கான்ஸ்டன்டைன்

94.  முதலாம் சந்திரகுப்தர் காலத்தை சேர்ந்த ரோமானியப் பேரரசர் யார்?மகா கான்ஸ்டன்டைன்

95.  பண்டைய சீனர்களின் தலைநகராக இருந்தது எது? சியான்

 



தென்னிந்திய அரசுகள்

1.    அய்கோல் கல்வெட்டு யாருடையது? இரண்டாம் புலிகேசி

2.    பல்லவர்கள் பற்றிய குறிப்பு காணப்படும் செப்பேடு எது?காசக்குடி செப்பேடுகள்

3.    பல்லவ அரசு உருவாக்கப்பட்ட ஆண்டு ?கிபி 550

4.    வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர் யார்? சிம்மவிஷ்ணு

5.    இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்டவர் யார்? இரண்டாம் நரசிம்மவர்மன்

6.    கடைசி பல்லவ மன்னர் யார்?அபராஜிதன்

7.    முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதி யார்? சிறுதொண்ட நாயனார் என்றழைக்கப்பட்ட பரஞ்சோதி

8.    மகேந்திரவர்ம பல்லவன் யாரால் சைவ சமயத்தை தழுவினார்? அப்பர் என்றழைக்கப்பட்ட திருநாவுக்கரசர்

9.    மகேந்திர பாணி எனும் கட்டடக் கலையை அறிமுகம் செய்து வைத்தவர் யார்? மகேந்திரவர்ம பல்லவன்

10.    மத்தவிலாச பிரகசனம் என்னும் சமஸ்கிருத நாடக நூலை எழுதியவர் யார்? மகேந்திரவர்ம பல்லவன்

11.    மத்த விலாச பிரகசனம் என்பதன் பொருள் என்ன? குடிகாரர்களின் மகிழ்ச்சி

12.    மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம் எது? வாதாபி

13.    மகேந்திரவர்ம பல்லவனின் தோற்கடித்த சாளுக்கிய அரசன் யார்? இரண்டாம் புலிகேசி

14.    இரண்டாம் புலிகேசியை கொன்ற பல்லவ மன்னர் யார்? முதலாம் நரசிம்மவர்மன்

15.    வாதாபி கொண்டான் என்று அழைக்கப்பட்டவர் யார்? முதலாம் நரசிம்மவர்மன்

16.    சீன அரசுக்கு தூதுக் குழுக்களை அனுப்பிய பல்லவ மன்னர் யார்?ராஜசிம்மன்

17.    காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்? இரண்டாம் நரசிம்மவர்மன்

18.    அவனி சிம்மன் என்று அழைக்கப்பட்டவர் யார்? சிம்மவிஷ்ணு

19.    சங்கீரண ஜதி ,மத்தவிலாசன் ,குணபாலன் , சித்திரகாரப்புலி, விசித்திர சித்தன் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்ட பல்லவ மன்னர் யார்?முதலாம் மகேந்திரவர்மன்

20.    மாமல்லன் என்று அழைக்கப்பட்டவர் யார்? முதலாம் நரசிம்மவர்மன்

21.    வாதாபி கொண்டான் என்று அழைக்கப்பட்டவர் யார்? முதலாம் நரசிம்மவர்மன் 

22.    எந்த ஆண்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது? 1984

23.    பாறை குடைவரை கோவில்கள் எந்த பல்லவ மன்னன் பெயரால் அழைக்கப்படுகிறது? மகேந்திரவர்மன் பாணி

24.    ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் எந்த பல்லவ மன்னன் பெயரில் அழைக்கப்படுகிறது? மாமல்லன் பாணி

25.    கட்டுமான கோவில்கள் எந்த பல்லவ மன்னன் பெயரால் அழைக்கப்படுகிறது? ராஜசிம்மன் பாணி நந்திவர்மன் பாணி

26.    ராஜசிம்ம ஸ்வரம் என்று அழைக்கப்படும் கோவில் எது? காஞ்சி கைலாசநாதர் கோவில்

27.    நியாய பாஷ்யா எனும் நூலை எழுதியவர் யார்? வாத்ஸ்யாயர்

28.    தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வாக கருதப்படுவது எது? தட்சிணசித்திரம்

29.    தட்சிணசித்திரம் எனும் ஓவிய நூல் யாருடைய ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்டது? முதலாம் மகேந்திரவர்மன்

30.    முதலாம் நரசிம்மவர்மனின் அவையிலிருந்த சமஸ்கிருத அறிஞர் யார்? தண்டி

31.    தசகுமார சரிதம் என்னும் நூலை எழுதியவர் யார்? தண்டி

32.    சிம்ம விஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்த சமஸ்கிருத அறிஞர் யார்? பாரவி

33.    கீர்தார்ஜுனியம் என்னும் வடமொழி காப்பியத்தை இயற்றியவர் யார்? பாரவி

34.    பல்லவர் காலத்தில் இயற்றப்பட்ட பக்தி இலக்கியங்கள் யாவை? தேவாரம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

35.    இரண்டாம் நந்திவர்மன் ஆள் ஆதரிக்கப்பட்ட தமிழ்ப்புலவர் யார்?பெருந்தேவனார்

36.    மகாபாரதத்தை பாரத வெண்பா என்னும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார்? பெருந்தேவனார்

37.    பல்லவர் கால இசை கல்வெட்டுக்கள் எங்கு உள்ளது? குடுமியான்மலை மற்றும் திருமயம்

38.    முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் யார்?  ருத்ராச்சாரியர்

39.    மேலைச் சாளுக்கியர்கள் தலைநகரம் எது? கல்யாணி 

40.    கீழைச் சாளுக்கியர்கள் தலைநகரம் எது? வெங்கி 

41.    வாதாபி குகைக் கல்வெட்டு யாருடையது? மங்களேசன் 

42.    அய்கோல் கல்வெட்டு எங்கு உள்ளது ?பாகல்கோட் கர்நாடக

43.    இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவர் யார் ?ரவி கீர்த்தி

44.    ஐகோல் கல்வெட்டு யாரால் எழுதப்பட்டது? ரவி கீர்த்தி

45.    வாதாபி சாளுக்கியர்களின் மிகவும் புகழ் பெற்ற அரசர் யார்? இரண்டாம் புலிகேசி

46.    பாரசீகம் என்றழைக்கப்பட்ட நாடு எது? ஈரான்

47.    பாரசீக அரசர் இரண்டாம் குஸ்ரு யாருடைய அவைக்கு தூதுக் குழுவை அனுப்பினார்? இரண்டாம் புலிகேசி

48.    முதலாம் கீழை சாளுக்கிய அரசன் யார் ?|விஷ்ணுவர்தன்

49.    திராவிட மற்றும் நாகார கட்டடப் பணிகளின் கலப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறத? வெசார பாணி

50.    வெசார பாணி கட்டடக்கலை யாருடைய ஆட்சிக்காலத்தில் சிறப்புற்றது |?சாளுக்கியர்களின் ஆட்சி காலத்தில் 

51.    விருபாக்ஷா பட்டடக்கல் கோவில் எங்கு உள்ளது? பிஜபூர்

52.    வாதாபி விஷ்ணு கோவில் யாரால் கட்டப்பட்டது? சாளுக்கிய மன்னன் மங்க ளேசன்

53.    ஓவியங்களில் சாளுக்கியர் பின்பற்றிய பாணி எது? வாகடகர்

54.    அஜந்தா குகை ஓவியங்கள் யாரால் வரையப்பட்டவை? சாளுக்கியர்

55.    இராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் யார்? தந்தி துர்கா

56.    எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார?தந்தி துர்கர்

57.    ராஷ்டிரகூட அரசர்களில் தலைச்சிறந்த அரசர் யார்?அமோகவர்சர்

58.    அமோகவர்சரை சமண சமயத்திற்கு மாற்றியவர் யார்? ஜினசேனர்

59.    தக்கோலம் போரில் சோழர்களை வென்றவர் யார்?  மூன்றாம் கிருஷ்ணர்

60.    ராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரா கோவிலை கட்டியவர் யார்? மூன்றாம் கிருஷ்ணர்

61.    ராஷ்டிரகூட அரசின் கடைசி அரசர் யார்?மூன்றாம் கோவிந்தன்

62.    கன்னட மொழியின் முதல் கவிதை நூல் எது? கவிராஜ மார்க்கம்

63.    கவிராஜ மார்க்கம் எனும் நூலை எழுதியவர் யார்? அமோகவர்சர்

64.    கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள் என கருதப்படுபவர்கள் யார்? ஆதிகவி பம்பா, ஸ்ரீ பொன்னா,ரன்னா

65.    ஆதி புராணம் விக்ரமார்ஜுன விஜயம் ஆகிய நூல்களை எழுதியவர் யார் ?ஆதிகவி பம்பா

66.    முதல் சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவர் இன் வாழ்க்கையை விவரிக்கும் நூல் எது? ஆதி புராணம்

67.    எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்? தந்திதுர்கா 

68.    எலிபண்டா தீவு எங்கு உள்ளது ?மும்பை

 

 



Post a Comment

0 Comments