education

பண்டைய தமிழகம்


பண்டைய தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்

1. மதுரை பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கிய தமிழ் புலவர்களின் குழுமம் இயற்றிய பாடல்களின் மொத்த தொகுப்பிற்கு என்ன பெயர்? சங்க இலக்கியம்
2. தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிட்டவர்கள் யார்? யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் தாமோதரப் பிள்ளை உ வே சாமிநாத ஐயர்
3. ஹதிகும்பா கல்வெட்டு யாருடையது? கலிங்க நாட்டு அரசன் காரவேலன்
4. புகளூர் கல்வெட்டு எந்த மாவட்டத்தில் உள்ளது? கரூர்
5. சங்க காலத்தை பற்றி குறிப்பிடும் அசோகரின் கல்வெட்டு எது? இரண்டு மற்றும் பதின்மூன்றாம் பேராணை கல்வெட்டுகள்
6. மாங்குளம் அழகர்மலை கீழவளவு கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன? மதுரை
7. சங்க காலத்தை பற்றி குறிப்பிடும் செப்புப்பட்டயங்கள் எவை? வேள்விக்குடி மற்றும் சின்னமனூர் செப்பேடுகள்
8. இயற்கை வரலாறு என்ற நூலின் ஆசிரியர் யார்? பிளினி
9. புவியியல் என்ற நூலின் ஆசிரியர் யார்? 
தாலமி
10. இண்டிகா என்ற நூலின் ஆசிரியர் யார்? மெகஸ்தனிஸ்
11. சங்ககாலத்தின் கால அளவு யாது? கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை
12. சங்க காலம் எந்த உலோக காலத்தைச் சார்ந்தது? இரும்பு காலம்
13. தமிழ் மொழியானது லத்தீன் மொழி அளவுக்கு பழமையானது என்றவர் யார்? கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்
14. வேந்தர் என்னும் சொல் யாரைக் குறிப்பிட பயன்பட்டது? சேர சோழ பாண்டியர்
15. சேர அரசர்கள் குறித்த செய்தியை வழங்குவது எந்த நூல்? பதிற்றுப்பத்து
16. மத்திய வடக்கு திருவிதாங்கூர் கொச்சி தெற்கு மலபார் ஆகியவற்றை ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் யார்? சேரர்கள்
17. கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த பண்டைய தமிழ் மன்னர்கள் யார்? சேரர்கள்
18. வட இந்தியாவின் மீது படையெடுத்த சேர மன்னர் யார்? சேரன் செங்குட்டுவன்
19. இமயமலையிலிருந்து கண்ணகி சிலைக்கு கற்களை கொண்டு வந்தவர் யார்? சேரன் செங்குட்டுவன்
20. பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்? சேரன் செங்குட்டுவன்
21. இளங்கோவடிகளின் தமையனார் பெயர் என்ன? சேரன் செங்குட்டுவன்
22. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்? இளங்கோவடிகள்
23. தனது பெயரில் நாணயங்களை வெளியிட சேர அரசர் யார்? சேரல் இரும்பொறை
24. இமயவரம்பன் என்று அழைக்கப்பட்டவர் யார்? நெடுஞ்சேரலாதன்
25. சோழ அரசின் வடக்கு எல்லை எது? திருவேங்கடம்
26. சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யார்? கரிகால் வளவன் அல்லது கரிகாலன்
27. கரிகாலனுக்கு சேர பாண்டிய 11 ம் சேர பாண்டிய 11 வேளிர் தலைவர்களின் கூட்டுப் படைக்கும் இடையே போர் நடைபெற்ற இடம் எது? தஞ்சாவூருக்கு அருகே வெண்ணி
28. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் யார்? கரிகாலன்
29. சோழர்களின் துறைமுகம் எது? புகார்
30. கரிகாலன் ஆட்சியின் போது நடைபெற்ற வணிக நடவடிக்கைகளை பற்றிய குறிப்பு எந்த நூலில் உள்ளது? பட்டினப்பாலை
31. கல்லணையால் பாசன வசதி பெறும் நிலப்பகுதி எவ்வளவு? 69 ஆயிரம் ஏக்கர்
32. தென் தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர் யார்? பாண்டியர்கள்
33. சேர சோழ 5 வேளிர் குல தலைவர்களுக்கும் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு இடையே போர் நடைபெற்ற இடம் எது? தலையாலங்கானம்
34. கொற்கையின் தலைவன் என்று அழைக்கப்பட்டவர் யார்? பாண்டியன் நெடுஞ்செழியன்
35. பாண்டியர்களின் நாணயத்தில் இடம்பெற்ற உருவங்கள் யாவை? யானை மற்றும் மீன்
36. வேத வேள்விகளை நடத்தி நாணயங்களை வெளியிட பாண்டிய அரசர் யார்? முதுகுடுமிப் பெருவழுதி
37. ஆதவன் குட்டுவன் வானவன் இரும்பொறை ஆகிய பட்டங்களை கொண்டவர் யார்? சேரர்கள்
38. சென்னி செம்பியன் கிள்ளி வளவன் ஆகிய பட்டங்களை பெற்றவர் யார்? சோழர்கள்
39. மாறன் வழுதி செழியன் தென்னர் ஆகிய பட்டங்களை பெற்றவர் யார்? பாண்டியர்கள்
40. அரசுரிமை சின்னங்களாக கருதப்பட்டவை எவை? செங்கோல் முரசு வெண்கொற்றக்குடை
41. குறுநில மன்னர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? ஆய் வேளிர் கிழார்
42. ஆநிரை மேய்ப்பவர் குறிக்கும் சொல் எது? ஆயர்
43. சந்திரன் திதியன் நன்னன் என்பவர்கள் எந்த குறுநில மன்னர்கள் ஆவர்?ஆய்
44. பண்டைய தமிழகத்தில் நிலவுடமை பிரிவினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? வேளிர்
45. கிழார் என்பவர் யார்? கிராமத் தலைவர்
46. கோ என அழைக்கப்பட்டவர் யார்? அரசன்
47. பட்டம் சூட்டப்படும் விழா எவ்வாறு அழைக்கப்பட்டது? அரசு கட்டில் ஏறுதல்
48. கோமகன் என்று யாரை அழைத்தனர்? பட்டத்து இளவரசர்
49. இளங்கோ என்று யாரை அழைத்தனர்? மன்னரின் இளைய மகன்
50. இளஞ்சேரல் இளஞ்செழியன் என்பது யாரை குறிக்கும்? மன்னரின் இளைய மகன்
51. சங்க காலத்தில் அரசின் முக்கிய வருவாய் எது? நிலவரி
52. சங்ககாலத்தில் நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது? இறை
53. சங்ககாலத்தில் அரசர்கள் எத்தனை கடமைகளை கொண்டிருந்தனர்? 5
54. சங்ககாலத்தில் அரசருக்கு நிர்வாகத்தில் உதவி செய்த குழுவினர் எது? ஐம்பெருங்குழு எண்பேராயம்
55. சங்ககாலத்தில் இருந்த ராணுவ பிரிவுகள் யாவை? காலாட்படை குதிரைப்படை யானைப்படை தேர்ப்படை
56. சங்க காலத்தில் படை தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? தானைத் தலைவன்
57. சங்ககாலத்தில் தோமரம் என்று அழைக்கப்பட்ட ஆயுதம் எது? எறியீட்டி
58. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட சற்று தொலைவில் இருந்து எதிரியின் மீது ஏவுகணையை போன்று வீசப்படும் ஆயுதம் எது? தோமாரம்
59. சங்க காலத்தில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது? படை கொட்டில்
60. சங்க காலத்தில் நகரங்களில் தீர்ப்பு வழங்கும் இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது? அவை
61. சங்க காலத்தில் கிராமங்களில் தீர்ப்பு வழங்கும் இடத்திற்கு பெயர் என்ன? மன்றம்
62. சங்க காலத்தில் ஒட்டுமொத்த ஆட்சிப்பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது? மண்டலம்
63. சங்ககால உள்ளாட்சி நிர்வாகம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது? மண்டலம் >நாடு> கூற்றம்> ஊர்
64. சங்க காலத்தில் துறைமுகங்களை குறிக்கும் பொதுச் சொல் எது? புகார்
65. பட்டினம் என்ற சொல் எதைக் குறிக்கும்? நகரம்
66. திணை என்ற சொல்லின் பொருள் என்ன? நிலம்
67. மென்புலம் நன்செய் என்று அழைக்கப்பட்ட சங்ககால நிலப்பகுதி எது? மருத நிலம்
68. வன்புலம் புன்செய் என்றழைக்கப்பட்ட சங்ககால நிலப்பகுதி எது? குறிஞ்சி முல்லை பாலை
69. பரதவர் பரத்தியர் எந்த நில மக்கள்? நெய்தல்
70. மறவர் மறத்தியர் எந்த நில மக்கள்? பாலை
71. வீரச் செயல்கள் எந்த நில மக்களின் தொழில் ஆகும்? பாலைநில மக்கள்
72. சங்க காலத்தில் எத்தனை பெண் புலவர்கள் இருந்தனர்? 40
73. சங்க காலத்தில் பெண்களின் மிகச்சிறந்த ஒழுக்கமாக கருதப்பட்டது எது? கற்பு
74. சங்ககால மக்களின் முதன்மை கடவுள் யார்? சேயோன் அல்லது முருகன்
75. சங்க காலத்தில் பொருளாதார வசதி மிக்க மக்கள் எவ்வித ஆடைகளை அணிந்தனர்? மஸ்லின் பட்டு
76. சங்ககாலத்தில் குறிப்பிடப்பட்ட பாம்பின் தோலை காட்டிலும் மென்மையான ஆடை எது? கலிங்க ஆடை
77. சங்ககாலத்தில் ஏழு ஸ்வரங்கள் குறித்து பெரும் புலமை பெற்றிருந்த அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? ஏழிசை வல்லோன்
78. சங்க காலத்தில் பாடல்கள் பாடும் புலவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? பாணர் விறலியர்
79. சங்க காலத்தில் நடனமாடுபவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? கணிகையர்
80. சங்ககால முக்கியத் துறைமுகங்களில் உள்ள ஒளிவிளக்கு கோபுரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது? கலங்கரை இலங்கு சுடர்
81. சங்க காலத்தில் மதுரையில் இருந்த காலை நேர சந்தை எவ்வாறு அழைக்கப்பட்டது? நாளங்காடி
82. சங்க காலத்தில் மதுரையில் இருந்த மாலை நேர சந்தை எவ்வாறு அழைக்கப்பட்டது? அல்லங்காடி
83. எந்த மன்னன் சவப்பெட்டியில் மலபார் கருமிளகு கண்டுபிடிக்கப்பட்டது? எகிப்து அரசன் இரண்டாம் ராம்சேஸ்
84. இந்திய பட்டுக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்த ரோமானிய அரசர் யார்? ரோம அரசர் ஆரிலியன்
85. சங்ககாலத்தில் இருந்த முதல் பேரங்காடி எது?அவ்வாறு குறிப்பிட்டவர் யார்? முசிறி பேரங்காடி, இயற்கை வரலாறு ஆசிரியர் பிளனி
86. ரோமானிய கடவுளின் பெயர் என்ன? அகஸ்டஸ்
87. கிமு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த பாப்பிரஸ் இலையில் எழுதப்பட்ட அலெக்சாண்ட்ரியா மற்றும் முசிறி வணிகர்களுக்கு இடையேயான ஒப்பந்தம் பதிவு தற்போது எங்கு உள்ளது? வியன்னா அருங்காட்சியகம்
88. களப்பிரர்கள் எவ்வளவு காலம் தமிழகத்தை ஆண்டனர்? இரண்டரை நூற்றாண்டுகள்
89. தமிழ் நாவலர் சரிதை யாப்பெருங்கலம் பெரியபுராணம் சீவகசிந்தாமணி குண்டலகேசி ஆகிய நூல்கள் யாருடைய காலத்தில் இயற்றப் பட்டன? களப்பிரர் காலத்தில்
90. களப்பிரர் காலத்தில் உருவான எழுத்துமுறை எது?வட்டெழுத்து முறை

பண்டைய தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்

1.         மதுரை பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கிய தமிழ் புலவர்களின் குழுமம் இயற்றிய பாடல்களின் மொத்த தொகுப்பிற்கு என்ன பெயர்? சங்க இலக்கியம்

2.         தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிட்டவர்கள் யார்? யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் தாமோதரப் பிள்ளை உ வே சாமிநாத ஐயர்

3.         ஹதிகும்பா கல்வெட்டு யாருடையது? கலிங்க நாட்டு அரசன் காரவேலன்

4.          புகளூர் கல்வெட்டு எந்த மாவட்டத்தில் உள்ளது? கரூர்

5.         சங்க காலத்தை பற்றி குறிப்பிடும் அசோகரின் கல்வெட்டு எது? இரண்டு மற்றும் பதின்மூன்றாம் பேராணை கல்வெட்டுகள்

6.         மாங்குளம் அழகர்மலை கீழவளவு கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன? மதுரை

7.         சங்க காலத்தை பற்றி குறிப்பிடும் செப்புப்பட்டயங்கள் எவை? வேள்விக்குடி மற்றும் சின்னமனூர் செப்பேடுகள்

8.         இயற்கை வரலாறு என்ற நூலின் ஆசிரியர் யார்? பிளினி

9.         புவியியல் என்ற நூலின் ஆசிரியர் யார்? தாளமே

10.       இண்டிகா என்ற நூலின் ஆசிரியர் யார்? மெகஸ்தனிஸ்

11.       சங்ககாலத்தின் கால அளவு யாது? கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை

12.       சங்க காலம் எந்த உலோக காலத்தைச் சார்ந்தது? இரும்பு காலம்

13.       தமிழ் மொழியானது லத்தீன் மொழி அளவுக்கு பழமையானது என்றவர் யார்? கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்

14.       வேந்தர் என்னும் சொல் யாரைக் குறிப்பிட பயன்பட்டது? சேர சோழ பாண்டியர்

15.       சேர அரசர்கள் குறித்த செய்தியை வழங்குவது எந்த நூல்? பதிற்றுப்பத்து

16.       மத்திய வடக்கு திருவிதாங்கூர் கொச்சி தெற்கு மலபார் ஆகியவற்றை ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் யார்? சேரர்கள்

17.       கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த பண்டைய தமிழ் மன்னர்கள் யார்? சேரர்கள்

18.       வட இந்தியாவின் மீது படையெடுத்த சேர மன்னர் யார்? சேரன் செங்குட்டுவன்

19.       இமயமலையிலிருந்து கண்ணகி சிலைக்கு கற்களை கொண்டு வந்தவர் யார்? சேரன் செங்குட்டுவன்

20.       பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்? சேரன் செங்குட்டுவன்

21.       இளங்கோவடிகளின் தமையனார் பெயர் என்ன? சேரன் செங்குட்டுவன்

22.       சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்? இளங்கோவடிகள்

23.       தனது பெயரில் நாணயங்களை வெளியிட சேர அரசர் யார்? சேரல் இரும்பொறை

24.        இமயவரம்பன் என்று அழைக்கப்பட்டவர் யார்? நெடுஞ்சேரலாதன்

25.       சோழ அரசின் வடக்கு எல்லை எது? திருவேங்கடம்

26.       சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யார்? கரிகால் வளவன் அல்லது கரிகாலன்

27.       கரிகாலனுக்கு சேர பாண்டிய 11 ம் சேர பாண்டிய 11 வேளிர் தலைவர்களின் கூட்டுப் படைக்கும் இடையே போர் நடைபெற்ற இடம் எது? தஞ்சாவூருக்கு அருகே வெண்ணி

28.       காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் யார்? கரிகாலன்

29.       சோழர்களின் துறைமுகம் எது? புகார்

30.       கரிகாலன் ஆட்சியின் போது நடைபெற்ற வணிக நடவடிக்கைகளை பற்றிய குறிப்பு எந்த நூலில் உள்ளது? பட்டினப்பாலை

31.       கல்லணையால் பாசன வசதி பெறும் நிலப்பகுதி எவ்வளவு? 69 ஆயிரம் ஏக்கர்

32.       தென் தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர் யார்? பாண்டியர்கள்

33.       சேர சோழ 5 வேளிர் குல தலைவர்களுக்கும் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு இடையே போர் நடைபெற்ற இடம் எது? தலையாலங்கானம்

34.       கொற்கையின் தலைவன் என்று அழைக்கப்பட்டவர் யார்? பாண்டியன் நெடுஞ்செழியன்

35.       பாண்டியர்களின் நாணயத்தில் இடம்பெற்ற உருவங்கள் யாவை? யானை மற்றும் மீன்

36.       வேத வேள்விகளை நடத்தி நாணயங்களை வெளியிட பாண்டிய அரசர் யார்? முதுகுடுமிப் பெருவழுதி

37.       ஆதவன் குட்டுவன் வானவன் இரும்பொறை ஆகிய பட்டங்களை கொண்டவர் யார்? சேரர்கள்

38.       சென்னி செம்பியன் கிள்ளி வளவன் ஆகிய பட்டங்களை பெற்றவர் யார்? சோழர்கள்

39.       மாறன் வழுதி செழியன் தென்னர் ஆகிய பட்டங்களை பெற்றவர் யார்? பாண்டியர்கள்

40.       அரசுரிமை சின்னங்களாக கருதப்பட்டவை எவை? செங்கோல் முரசு வெண்கொற்றக்குடை

41.       குறுநில மன்னர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? ஆய் வேளிர் கிழார்

42.       ஆநிரை மேய்ப்பவர் குறிக்கும் சொல் எது? ஆயர்

43.       சந்திரன் திதியன் நன்னன் என்பவர்கள் எந்த குறுநில மன்னர்கள் ஆவர்?ஆய்

44.       பண்டைய தமிழகத்தில் நிலவுடமை பிரிவினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? வேளிர்

45.       கிழார் என்பவர் யார்? கிராமத் தலைவர்

46.       கோ என அழைக்கப்பட்டவர் யார்? அரசன்

47.       பட்டம் சூட்டப்படும் விழா எவ்வாறு அழைக்கப்பட்டது? அரசு கட்டில் ஏறுதல்

48.       கோமகன் என்று யாரை அழைத்தனர்? பட்டத்து இளவரசர்

49.       இளங்கோ என்று யாரை அழைத்தனர்? மன்னரின் இளைய மகன்

50.       இளஞ்சேரல் இளஞ்செழியன் என்பது யாரை குறிக்கும்? மன்னரின் இளைய மகன்

51.       சங்க காலத்தில் அரசின் முக்கிய வருவாய் எது? நிலவரி

52.       சங்ககாலத்தில் நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது? இறை

53.       சங்ககாலத்தில் அரசர்கள் எத்தனை கடமைகளை கொண்டிருந்தனர்? 5

54.       சங்ககாலத்தில் அரசருக்கு நிர்வாகத்தில் உதவி செய்த குழுவினர் எது? ஐம்பெருங்குழு எண்பேராயம்

55.       சங்ககாலத்தில் இருந்த ராணுவ பிரிவுகள் யாவை? காலாட்படை குதிரைப்படை யானைப்படை தேர்ப்படை

56.       சங்க காலத்தில் படை தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? தானைத் தலைவன்

57.       சங்ககாலத்தில் தோமரம் என்று அழைக்கப்பட்ட ஆயுதம் எது? எறியீட்டி

58.       சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட சற்று தொலைவில் இருந்து எதிரியின் மீது ஏவுகணையை போன்று வீசப்படும் ஆயுதம் எது? தோமாரம்

59.       சங்க காலத்தில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது? படை கொட்டில்

60.       சங்க காலத்தில் நகரங்களில் தீர்ப்பு வழங்கும் இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது? அவை

61.       சங்க காலத்தில் கிராமங்களில் தீர்ப்பு வழங்கும் இடத்திற்கு பெயர் என்ன? மன்றம்

62.       சங்க காலத்தில் ஒட்டுமொத்த ஆட்சிப்பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது? மண்டலம்

63.       சங்ககால உள்ளாட்சி நிர்வாகம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது? மண்டலம் >நாடு> கூற்றம்> ஊர்

64.       சங்க காலத்தில் துறைமுகங்களை குறிக்கும் பொதுச் சொல் எது? புகார்

65.       பட்டினம் என்ற சொல் எதைக் குறிக்கும்? நகரம்

66.       திணை என்ற சொல்லின் பொருள் என்ன? நிலம்

67.       மென்புலம் நன்செய் என்று அழைக்கப்பட்ட சங்ககால நிலப்பகுதி எது? மருத நிலம்

68.       வன்புலம் புன்செய் என்றழைக்கப்பட்ட சங்ககால நிலப்பகுதி எது? குறிஞ்சி முல்லை பாலை

69.       பரதவர் பரத்தியர் எந்த நில மக்கள்? நெய்தல்

70.       மறவர் மறத்தியர் எந்த நில மக்கள்? பாலை

71.       வீரச் செயல்கள் எந்த நில மக்களின் தொழில் ஆகும்? பாலைநில மக்கள்

72.       சங்க காலத்தில் எத்தனை பெண் புலவர்கள் இருந்தனர்? 40

73.       சங்க காலத்தில் பெண்களின் மிகச்சிறந்த ஒழுக்கமாக கருதப்பட்டது எது? கற்பு

74.       சங்ககால மக்களின் முதன்மை கடவுள் யார்? சேயோன் அல்லது முருகன்

75.       சங்க காலத்தில் பொருளாதார வசதி மிக்க மக்கள் எவ்வித ஆடைகளை அணிந்தனர்? மஸ்லின் பட்டு

76.       சங்ககாலத்தில் குறிப்பிடப்பட்ட பாம்பின் தோலை காட்டிலும் மென்மையான ஆடை எது? கலிங்க ஆடை

77.       சங்ககாலத்தில் ஏழு ஸ்வரங்கள் குறித்து பெரும் புலமை பெற்றிருந்த அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? ஏழிசை வல்லோன்

78.       சங்க காலத்தில் பாடல்கள் பாடும் புலவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? பாணர் விறலியர்

79.       சங்க காலத்தில் நடனமாடுபவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? கணிகையர்

80.       சங்ககால முக்கியத் துறைமுகங்களில் உள்ள ஒளிவிளக்கு கோபுரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது? கலங்கரை இலங்கு சுடர்

81.       சங்க காலத்தில் மதுரையில் இருந்த காலை நேர சந்தை எவ்வாறு அழைக்கப்பட்டது? நாளங்காடி

82.       சங்க காலத்தில் மதுரையில் இருந்த மாலை நேர சந்தை எவ்வாறு அழைக்கப்பட்டது? அல்லங்காடி

83.       எந்த மன்னன் சவப்பெட்டியில் மலபார் கருமிளகு கண்டுபிடிக்கப்பட்டது? எகிப்து அரசன் இரண்டாம் ராம்சேஸ்

84.       இந்திய பட்டுக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்த ரோமானிய அரசர் யார்? ரோம அரசர் ஆரிலியன்

85.       சங்ககாலத்தில் இருந்த முதல் பேரங்காடி எது அவ்வாறு குறிப்பிட்டவர் யார்? முசிறி பேரங்காடி இயற்கை வரலாறு ஆசிரியர் பிளனி

86.       ரோமானிய கடவுளின் பெயர் என்ன? அகஸ்டஸ்

87.       கிமு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த பாப்பிரஸ் இலையில் எழுதப்பட்ட அலெக்சாண்ட்ரியா மற்றும் முசிறி வணிகர்களுக்கு இடையேயான ஒப்பந்தம் பதிவு தற்போது எங்கு உள்ளது? வியன்னா அருங்காட்சியகம்

88.       களப்பிரர்கள் எவ்வளவு காலம் தமிழகத்தை ஆண்டனர்? இரண்டரை நூற்றாண்டுகள்

89.       தமிழ் நாவலர் சரிதை யாப்பெருங்கலம் பெரியபுராணம் சீவகசிந்தாமணி குண்டலகேசி ஆகிய நூல்கள் யாருடைய காலத்தில் இயற்றப் பட்டன? களப்பிரர் காலத்தில்

90.       களப்பிரர் காலத்தில் உருவான எழுத்துமுறை எது? வட்டெழுத்து முறை

 

To get pdf file E-mail dontnpsc@gmail.com

Post a Comment

0 Comments