1. பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு எது ?1757 ஜூன் 23
2. 1757 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? வங்காள நவாப் சிராஜ் உத் தௌலா மற்றும் ஆங்கிலேயர்கள்
3. பிளாசிப் போருக்கு வித்திட்டவர் யார்? ஆங்கில படைத் தலைமை தளபதி ராபர்ட் கிளைவ்
4. சிராஜ்-உத்-தௌலாவின் தலைமை படைத் தலைவர் யார்? மீர் ஜாபர்
5. வங்காளத்தில் இருந்த வட்டிக்கு பணம் கொடுப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? ஜகத் சேத்துக்கள்
6. கிளாசிக் போருக்குப்பின் வங்காளத்தில் புதிய நவாபாக நியமிக்கப்பட்டவர் யார்? மீர் ஜாபர்
7. பார்சி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது? ஷாஜி ஷரியத்துல்லாபவரால் 1818 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
8. 1839 ஆம் ஆண்டு ஷரியத்துலா மறைந்த பிறகு பார்த்து இயக்கத்துக்கு தலைமை ஏற்றவர் யார்? டுடு மியான்
9. நிலம் கடவுளுக்கு சொந்தமானது என்று அறிவித்த பார்சி இயக்க தலைவர் யார்? டுடுமியான்
10. 1870களில் பார்சி இயக்கத்தை முன்னின்று நடத்தியவர் யார்? நோவா மியான்
11. ஆங்கிலேய ஆட்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராக வங்காளத்தில் பரசத் பகுதியில் தோன்றிய புரட்சி எது? வஹாபி கிளர்ச்சி 1827
12. 1827 ஆம் ஆண்டு வஹாபி கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றவர் யார் இஸ்லாமிய மதபோதகர் யார்? டிடு மீர்
13. வஹாபி கிளப்பின் முதல் பெரும் தாக்குதல் எங்கே நடைபெற்றது ?புர்னியா நகர் 1831
14. ஆங்கிலேயர்களுக்கும் டிடு மீர் அவர்களுக்கும் நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட இடம் எது? நர்கல்பேரியா
15. இந்திய பழங்குடியினர் பின்பற்றிய வேளாண்மை எவ்வாறு அழைக்கப்பட்டது? இடம்பெயர் வேளாண்மை
16. ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளிலுள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும் ஆகிய இடங்களில் 1831 32 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய பழங்குடியின கிளர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது? கோல் கிளர்ச்சி
17. 1831 32 ஆண்டுகளில் நடந்த கூல் கிளர்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தியவர் யார்? பிந்த்ராய் மற்றும் சிங்ராய்
18. இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் ராஜ்மஹால் மலையை சுற்றிலும் வாழ்ந்து வந்த மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? சாந்தலர்கள்
19. 1854 ஆம் ஆண்டு வாக்கில் சமூககொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் யார்? பீர் சிங்
20. சாந்தலர்களை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? தரோகாக்கள்
21. சாந்தலர்கள் கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு எது? 1855
22. சார்ந்தவர்கள் கிளர்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தியவர் யார்? சித்து மற்றும் கணு
23. ராஞ்சியில் நடைபெற்ற பழங்குடியின கிளர்ச்சி எவ்வாறு அறியப்படுகிறது? உலுகிலன் கிளர்ச்சி
24. முண்டா பழங்குடியின மக்கள் பின்பற்றிய விவசாய முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? குண்ட்கட்டி
25. முண்டா கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு எது? 1889
26. முண்டா கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றவர் யார்? பிர்சா முண்டா
27. சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது? 1908
28. வாரிசு இழப்பு கொள்கை மூலம் இணைக்கப்பட்ட நாடுகள் யாவை? சதாரா சம்பல்பூர் ஜான்சி மற்றும் நாக்பூர்
29. உள்நாட்டு ஆட்சியாளர்கள் ஊழல்வாதிகள் மற்றும் திறன் அற்றவர்கள் என்ற அடிப்படையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு கீழ் கொண்டுவர பின்பற்றப்பட்ட கொள்கை எது? மேலதிகார கொள்கை
30. 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சியை தொடங்கிய முதல் வீரர் யார்? மங்கள் பாண்டே மார்ச் 29ஆம் தேதி
31. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சியின்போது ஹிந்துஸ்தானத்தின் மன்னராக அறிவிக்கப்பட்டவர் யார்? இரண்டாம் பகதூர்ஷா
32. கடைசி பேஷ்வா மன்னரான இரண்டாம் பாஜிராவ் இன் தத்துப்பிள்ளை யார்? நானா சாகிப்
33. 1857ம் ஆண்டு நடைபெற்ற பெரும் புரட்சியின் போது கான்பூர் பகுதியில் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர் யார்? நானா சாகிப்
34. 1857ம் ஆண்டு நடைபெற்ற பெரும் புரட்சியின் போது லக்னோவில் புரட்சியை தலைமை தாங்கியவர் யார்? பேகம் ஹஸ்ரத் மஹால்
35. 1857ம் ஆண்டு நடைபெற்ற பெரும் புரட்சியின் போது பரேலியில் புரட்சியைத் தலைமை தாங்கியவர் யார்? கான் பகதூர்
36. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சியின் போது கான்பூரில் ஆங்கிலேயே படைக்கு தலைமை தளபதியாக இருந்தவர் யார்? மேஜர் ஜெனரல் ஹக்வீலர்
37. 1858 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்த லண்டன் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளர் யார்? வில்லியம் ஹோவர்ட் ரசல்
38. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சி யின் பிறகு இரண்டாம் பகதூர்ஷா எங்கு கொண்டு செல்லப்பட்டார்? பர்மா
39. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் பின்பற்றிய கொள்கை எவ்வாறு அழைக்கப்பட்டது? பிரித்தாளும் கொள்கை
40. இண்டிகோ கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு எது? 1859 முதல் 1860
41. 1859 ஆம் ஆண்டில் இண்டிகோ கிளர்ச்சி எங்கு நடைபெற்றது? வங்காளத்தில் நடியா மாவட்டம்
42. சுந்தர்பன் இந்தியாவின் கண்ணாடி என்ற தலைப்பில் நாடகம் எழுதியவர் யார்? தீன பந்து மித்ரா
43. தக்காண கலவரம் ஏற்பட்ட ஆண்டு எது? 1875 பூனா அருகே உள்ள சூபா என்ற கிராமத்தில்
44. ஆங்கிலேய ஆட்சி விவசாயிகள் மத்தியில் முகலாயர்களின் காலத்தில் இருந்ததைவிட வேதனை மற்றும் இடர்ப்பாடுகளை கொண்டுவந்தது என்று கூறியவர் யார்? மானிடவியலாளர் கேதலீன் கௌ
45. சென்னைவாசிகள் சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு எது? 1852
46. கிழக்கிந்திய அமைப்பு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 1866
47. சென்னை மகாஜன சபை எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1884
48. பூனா சர்வஜனிக் சபைஎந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 1870
49. பம்பாய் மாகாண சங்கம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 1885
50. காலனி ஆட்சியின் பொருளாதாரம் பற்றிய விமர்சனம் செய்த இந்திய அறிஞர்கள் யாவர்? தாதாபாய் நவரோஜி நீதிபதி ரானடே மற்றும் ரமேஷ் சந்திர தத்
51. இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட ஆண்டு எது? 1885
52. இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக ஆலோசனை வழங்கியவர் யார்? ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்
53. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் யார்? உமேஷ் சந்திர பானர்ஜி
54. இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வு எப்போது நடைபெற்றது? 1885 டிசம்பர் 28
55. 1899 ஆம் ஆண்டு இந்தியாவின் அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் யார்? கர்சன் பிரபு
56. வங்கப்பிரிவினை ஏற்பட்ட ஆண்டு எது? 1905 ஜூலை 19
57. 1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் போது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தவர் யார்? கர்சன் பிரபு
58. வங்காளம் எப்பொழுது அதிகாரப்பூர்வமாக பிரிக்கப்பட்டது? 1905 அக்டோபர் 16
59. 1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் போது கல்கத்தாவின் சாலைகளில் பாடப்பட்ட பாடல் எது? வந்தே மாதரம்
60. சுதேசி இயக்கம் எந்த ஆண்டு நடைபெற்றது? 1905
61. சுதேசி காலத்தில் லால் பால் பால் என்று அழைக்கப்பட்டவர் யார்? லாலா லஜபதிராய் பாலகங்காதர திலகர் பிபின் சந்திர பால்
62. தென்னிந்தியாவில் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர் யார்? வ உ சிதம்பரனார்
63. சுதேசி இயக்கத்தின் முக்கிய இடமாக விளங்கிய நகரம் எது? தூத்துக்குடி
64. சுயராஜ்யம் என்பது முழுமையான தன்னாட்சி மற்றும் அன்னிய ஆட்சியிலிருந்து முழுமையான விடுதலை என கூறியவர் யார்? பால கங்காதர திலகர்
65. தன்னாட்சி இயக்கத்தை நிறுவியவர் யார்? பாலகங்காதர திலகர் மற்றும் அன்னிபெசன்ட் அம்மையார்
66. 1914 ஆம் ஆண்டில் ஜெர்மனிக்கு எதிராக போர் அறிவித்த நாடு எது? இங்கிலாந்து
67. 1916ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம் எது? லக்னோ
68. திலகர் தனது தன்னாட்சி இயக்கத்தை எப்பொழுது தொடங்கினார்? 1916 ஏப்ரல்
69. அன்னிபெசன்ட் அம்மையார் தனது தன்னாட்சி இயக்கத்தை எப்பொழுது தொடங்கினார்? 1916 செப்டம்பர்
70. இந்தியாவின் தன்னாட்சி இயக்கம் தனது கொள்கைகளை பெரும்பாலானவற்றை எங்கிருந்து பெற்றது?அயர்லாந்து
71. லக்னோ ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்பட்டது? 1916
72. முஸ்லிம்களுக்கு தனி தொகுதி வழங்கும் திட்டத்தை ஏற்படுத்திய ஒப்பந்தம் எது? லக்னோ ஒப்பந்தம் 1916
73. மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம் எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது? 1919
74. ரவுலட் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1919
Choose the correct answer:
1. 1818 ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஷாஜி செய்துள்ளார் கீழ்க்கண்டவற்றில் எதனை தொடங்கினார்? பராசி இயக்கம்
2. நிலம் கடவுளுக்குச் சொந்தம் என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரி விதிப்பது வாடகை வசூலிப்பது சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்? டுடூமியான்
3. நிரந்தர குடியிருப்பின் கீழ் ஜமீன் களை உருவாக்கும் திட்டத்தின் படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்? சாந்தலர்கள்
4. கீழ்காண்போரில் தீவிர தேசியவாதி யார் பிபின் சந்திர பால்
5. வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது? 1905 அக்டோபர் 16
6. சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் எந்த பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?முண்டா கிளர்ச்சி
7. 1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்? திலகர்
8. மேல் தட் மன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகள் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?தீனபந்து மித்ரா
Fill in the blank:
1. 1857ஆம் ஆண்டு ராபர்ட் கிளைவ் நிதி ஆதரவு தந்த வங்காளத்தின் கடன் வழங்குவோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? ஜகத் சேத்துகள்
2. மன்னராட்சிக்கு நிலச்சுவான்தார்கள் எதிரான வஹாபி இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1827
3. சோட்டா நாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி எது? முண்டா கிளர்ச்சி
4. பழங்குடியினர் அல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடை விதித்த சட்டம் எது? சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம்
5. 1854 ஆம் ஆண்டு வாக்கில் யாருடைய தலைமையில் சமூக கொள்ளை நடவடிக்கைகள் நடந்தன? பீர்சிங்
6. 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சியில் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட ஆங்கிலேயத் தளபதி யார்? மேஜர் ஜெனரல் ஹக் வீலர்
7. சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது? 1908
8. உமேஷ் சந்திர பானர்ஜி இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது? 1885
Match the following:
1. வஹாபி கிளர்ச்சி - டிடு மீர்
2. முண்டா கிளர்ச்சி. -ராஞ்சி
3. பேகம் ஹஸ்ரத் மஹால் -லக்னோ
4. கன்வர் சிங் -பீகார்
5. நானாசாகிப் -பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்
மேற்கொண்ட வினாக்களில் ஏதேனும் விடுபட்டு இருப்பின் மேலும் ஏதேனும் தவறுகள் இருப்பின் கீழே Comment ல் கூறவும்...தங்களுடைய மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன....
2 Comments
Very useful to recall
ReplyDeleteWC banerji as president of INC in the year 1885 .1855 is wrong.
ReplyDelete