தென்னிந்திய அரசுகள்
1. அய்கோல் கல்வெட்டு யாருடையது? இரண்டாம் புலிகேசி
2. பல்லவர்கள் பற்றிய குறிப்பு காணப்படும் செப்பேடு எது?காசக்குடி செப்பேடுகள்
3. பல்லவ அரசு உருவாக்கப்பட்ட ஆண்டு ?கிபி 550
4. வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர் யார்? சிம்மவிஷ்ணு
5. இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்டவர் யார்? இரண்டாம் நரசிம்மவர்மன்
6. கடைசி பல்லவ மன்னர் யார்?அபராஜிதன்
7. முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதி யார்? சிறுதொண்ட நாயனார் என்றழைக்கப்பட்ட பரஞ்சோதி
8.மகேந்திரவர்ம பல்லவன் யாரால் சைவ சமயத்தை தழுவினார்? அப்பர் என்றழைக்கப்பட்ட திருநாவுக்கரசர்
9.மகேந்திர பாணி எனும் கட்டடக் கலையை அறிமுகம் செய்து வைத்தவர் யார்? மகேந்திரவர்ம பல்லவன்
10. மத்தவிலாச பிரகசனம் என்னும் சமஸ்கிருத நாடக நூலை எழுதியவர் யார்? மகேந்திரவர்ம பல்லவன்
11. மத்த விலாச பிரகசனம் என்பதன் பொருள் என்ன? குடிகாரர்களின் மகிழ்ச்சி
12. மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம் எது? வாதாபி
13. மகேந்திரவர்ம பல்லவனின் தோற்கடித்த சாளுக்கிய அரசன் யார்? இரண்டாம் புலிகேசி
14. இரண்டாம் புலிகேசியை கொன்ற பல்லவ மன்னர் யார்? முதலாம் நரசிம்மவர்மன்
15. வாதாபி கொண்டான் என்று அழைக்கப்பட்டவர் யார்? முதலாம் நரசிம்மவர்மன்
16. சீன அரசுக்கு தூதுக் குழுக்களை அனுப்பிய பல்லவ மன்னர் யார்?ராஜசிம்மன்
17. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்? இரண்டாம் நரசிம்மவர்மன்
18. அவனி சிம்மன் என்று அழைக்கப்பட்டவர் யார்? சிம்மவிஷ்ணு
19. சங்கீரண ஜதி ,மத்தவிலாசன் ,குணபாலன் , சித்திரகாரப்புலி, விசித்திர சித்தன் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்ட பல்லவ மன்னர் யார்?முதலாம் மகேந்திரவர்மன்
20. மாமல்லன் என்று அழைக்கப்பட்டவர் யார்? முதலாம் நரசிம்மவர்மன்
21. வாதாபி கொண்டான் என்று அழைக்கப்பட்டவர் யார்? முதலாம் நரசிம்மவர்மன்
22. எந்த ஆண்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது? 1984
23. பாறை குடைவரை கோவில்கள் எந்த பல்லவ மன்னன் பெயரால் அழைக்கப்படுகிறது? மகேந்திரவர்மன் பாணி
24. ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் எந்த பல்லவ மன்னன் பெயரில் அழைக்கப்படுகிறது? மாமல்லன் பாணி
25. கட்டுமான கோவில்கள் எந்த பல்லவ மன்னன் பெயரால் அழைக்கப்படுகிறது? ராஜசிம்மன் பாணி நந்திவர்மன் பாணி
26. ராஜசிம்ம ஸ்வரம் என்று அழைக்கப்படும் கோவில் எது? காஞ்சி கைலாசநாதர் கோவில்
27. நியாய பாஷ்யா எனும் நூலை எழுதியவர் யார்? வாத்ஸ்யாயர்
28. தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வாக கருதப்படுவது எது? தட்சிணசித்திரம்
29. தட்சிணசித்திரம் எனும் ஓவிய நூல் யாருடைய ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்டது? முதலாம் மகேந்திரவர்மன்
30. முதலாம் நரசிம்மவர்மனின் அவையிலிருந்த சமஸ்கிருத அறிஞர் யார்? தண்டி
31. தசகுமார சரிதம் என்னும் நூலை எழுதியவர் யார்? தண்டி
32. சிம்ம விஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்த சமஸ்கிருத அறிஞர் யார்? பாரவி
33. கீர்தார்ஜுனியம் என்னும் வடமொழி காப்பியத்தை இயற்றியவர் யார்? பாரவி
34. பல்லவர் காலத்தில் இயற்றப்பட்ட பக்தி இலக்கியங்கள் யாவை? தேவாரம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம்
35. இரண்டாம் நந்திவர்மன் ஆள் ஆதரிக்கப்பட்ட தமிழ்ப்புலவர் யார்?பெருந்தேவனார்
36. மகாபாரதத்தை பாரத வெண்பா என்னும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார்? பெருந்தேவனார்
37. பல்லவர் கால இசை கல்வெட்டுக்கள் எங்கு உள்ளது? குடுமியான்மலை மற்றும் திருமயம்
38. முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் யார்? ருத்ராச்சாரியர்
39. மேலைச் சாளுக்கியர்கள் தலைநகரம் எது? கல்யாணி
40. கீழைச் சாளுக்கியர்கள் தலைநகரம் எது? வெங்கி
41. வாதாபி குகைக் கல்வெட்டு யாருடையது? மங்களேசன்
42. அய்கோல் கல்வெட்டு எங்கு உள்ளது ?பாகல்கோட் கர்நாடக
43. இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவர் யார் ?ரவி கீர்த்தி
44. ஐகோல் கல்வெட்டு யாரால் எழுதப்பட்டது? ரவி கீர்த்தி
45. வாதாபி சாளுக்கியர்களின் மிகவும் புகழ் பெற்ற அரசர் யார்? இரண்டாம் புலிகேசி
46. பாரசீகம் என்றழைக்கப்பட்ட நாடு எது? ஈரான்
47. பாரசீக அரசர் இரண்டாம் குஸ்ரு யாருடைய அவைக்கு தூதுக் குழுவை அனுப்பினார்? இரண்டாம் புலிகேசி
48. முதலாம் கீழை சாளுக்கிய அரசன் யார் ?|விஷ்ணுவர்தன்
49. திராவிட மற்றும் நாகார கட்டடப் பணிகளின் கலப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறத? வெசார பாணி
50. வெசார பாணி கட்டடக்கலை யாருடைய ஆட்சிக்காலத்தில் சிறப்புற்றது ?சாளுக்கியர்களின் ஆட்சி காலத்தில்
51. விருபாக்ஷா பட்டடக்கல் கோவில் எங்கு உள்ளது? பிஜபூர்
52. வாதாபி விஷ்ணு கோவில் யாரால் கட்டப்பட்டது? சாளுக்கிய மன்னன் மங்க ளேசன்
53. ஓவியங்களில் சாளுக்கியர் பின்பற்றிய பாணி எது? வாகடகர்
54. அஜந்தா குகை ஓவியங்கள் யாரால் வரையப்பட்டவை? சாளுக்கியர்
55. இராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் யார்? தந்தி துர்கா
56. எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார? முதலாம் கிருஷ்ணர்
57. ராஷ்டிரகூட அரசர்களில் தலைச்சிறந்த அரசர் யார்?அமோகவர்சர்
58. அமோகவர்சரை சமண சமயத்திற்கு மாற்றியவர் யார்? ஜினசேனர்
59. தக்கோலம் போரில் சோழர்களை வென்றவர் யார்? மூன்றாம் கிருஷ்ணர்
60. ராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரா கோவிலை கட்டியவர் யார்? மூன்றாம் கிருஷ்ணர்
61. ராஷ்டிரகூட அரசின் கடைசி அரசர் யார்?மூன்றாம் கோவிந்தன்
62. கன்னட மொழியின் முதல் கவிதை நூல் எது? கவிராஜ மார்க்கம்
63. கவிராஜ மார்க்கம் எனும் நூலை எழுதியவர் யார்? அமோகவர்சர்
64. கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள் என கருதப்படுபவர்கள் யார்? ஆதிகவி பம்பா, ஸ்ரீ பொன்னா,ரன்னா
65. ஆதி புராணம் விக்ரமார்ஜுன விஜயம் ஆகிய நூல்களை எழுதியவர் யார் ?ஆதிகவி பம்பா
66. முதல் சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவர் இன் வாழ்க்கையை விவரிக்கும் நூல் எது? ஆதி புராணம்
67. எலிபண்டா தீவு எங்கு உள்ளது ?மும்பை
2. பல்லவர்கள் பற்றிய குறிப்பு காணப்படும் செப்பேடு எது?காசக்குடி செப்பேடுகள்
3. பல்லவ அரசு உருவாக்கப்பட்ட ஆண்டு ?கிபி 550
4. வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர் யார்? சிம்மவிஷ்ணு
5. இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்டவர் யார்? இரண்டாம் நரசிம்மவர்மன்
6. கடைசி பல்லவ மன்னர் யார்?அபராஜிதன்
7. முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதி யார்? சிறுதொண்ட நாயனார் என்றழைக்கப்பட்ட பரஞ்சோதி
8.மகேந்திரவர்ம பல்லவன் யாரால் சைவ சமயத்தை தழுவினார்? அப்பர் என்றழைக்கப்பட்ட திருநாவுக்கரசர்
9.மகேந்திர பாணி எனும் கட்டடக் கலையை அறிமுகம் செய்து வைத்தவர் யார்? மகேந்திரவர்ம பல்லவன்
10. மத்தவிலாச பிரகசனம் என்னும் சமஸ்கிருத நாடக நூலை எழுதியவர் யார்? மகேந்திரவர்ம பல்லவன்
11. மத்த விலாச பிரகசனம் என்பதன் பொருள் என்ன? குடிகாரர்களின் மகிழ்ச்சி
12. மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம் எது? வாதாபி
13. மகேந்திரவர்ம பல்லவனின் தோற்கடித்த சாளுக்கிய அரசன் யார்? இரண்டாம் புலிகேசி
14. இரண்டாம் புலிகேசியை கொன்ற பல்லவ மன்னர் யார்? முதலாம் நரசிம்மவர்மன்
15. வாதாபி கொண்டான் என்று அழைக்கப்பட்டவர் யார்? முதலாம் நரசிம்மவர்மன்
16. சீன அரசுக்கு தூதுக் குழுக்களை அனுப்பிய பல்லவ மன்னர் யார்?ராஜசிம்மன்
17. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்? இரண்டாம் நரசிம்மவர்மன்
18. அவனி சிம்மன் என்று அழைக்கப்பட்டவர் யார்? சிம்மவிஷ்ணு
19. சங்கீரண ஜதி ,மத்தவிலாசன் ,குணபாலன் , சித்திரகாரப்புலி, விசித்திர சித்தன் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்ட பல்லவ மன்னர் யார்?முதலாம் மகேந்திரவர்மன்
20. மாமல்லன் என்று அழைக்கப்பட்டவர் யார்? முதலாம் நரசிம்மவர்மன்
21. வாதாபி கொண்டான் என்று அழைக்கப்பட்டவர் யார்? முதலாம் நரசிம்மவர்மன்
22. எந்த ஆண்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது? 1984
23. பாறை குடைவரை கோவில்கள் எந்த பல்லவ மன்னன் பெயரால் அழைக்கப்படுகிறது? மகேந்திரவர்மன் பாணி
24. ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் எந்த பல்லவ மன்னன் பெயரில் அழைக்கப்படுகிறது? மாமல்லன் பாணி
25. கட்டுமான கோவில்கள் எந்த பல்லவ மன்னன் பெயரால் அழைக்கப்படுகிறது? ராஜசிம்மன் பாணி நந்திவர்மன் பாணி
26. ராஜசிம்ம ஸ்வரம் என்று அழைக்கப்படும் கோவில் எது? காஞ்சி கைலாசநாதர் கோவில்
27. நியாய பாஷ்யா எனும் நூலை எழுதியவர் யார்? வாத்ஸ்யாயர்
28. தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வாக கருதப்படுவது எது? தட்சிணசித்திரம்
29. தட்சிணசித்திரம் எனும் ஓவிய நூல் யாருடைய ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்டது? முதலாம் மகேந்திரவர்மன்
30. முதலாம் நரசிம்மவர்மனின் அவையிலிருந்த சமஸ்கிருத அறிஞர் யார்? தண்டி
31. தசகுமார சரிதம் என்னும் நூலை எழுதியவர் யார்? தண்டி
32. சிம்ம விஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்த சமஸ்கிருத அறிஞர் யார்? பாரவி
33. கீர்தார்ஜுனியம் என்னும் வடமொழி காப்பியத்தை இயற்றியவர் யார்? பாரவி
34. பல்லவர் காலத்தில் இயற்றப்பட்ட பக்தி இலக்கியங்கள் யாவை? தேவாரம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம்
35. இரண்டாம் நந்திவர்மன் ஆள் ஆதரிக்கப்பட்ட தமிழ்ப்புலவர் யார்?பெருந்தேவனார்
36. மகாபாரதத்தை பாரத வெண்பா என்னும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார்? பெருந்தேவனார்
37. பல்லவர் கால இசை கல்வெட்டுக்கள் எங்கு உள்ளது? குடுமியான்மலை மற்றும் திருமயம்
38. முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் யார்? ருத்ராச்சாரியர்
39. மேலைச் சாளுக்கியர்கள் தலைநகரம் எது? கல்யாணி
40. கீழைச் சாளுக்கியர்கள் தலைநகரம் எது? வெங்கி
41. வாதாபி குகைக் கல்வெட்டு யாருடையது? மங்களேசன்
42. அய்கோல் கல்வெட்டு எங்கு உள்ளது ?பாகல்கோட் கர்நாடக
43. இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவர் யார் ?ரவி கீர்த்தி
44. ஐகோல் கல்வெட்டு யாரால் எழுதப்பட்டது? ரவி கீர்த்தி
45. வாதாபி சாளுக்கியர்களின் மிகவும் புகழ் பெற்ற அரசர் யார்? இரண்டாம் புலிகேசி
46. பாரசீகம் என்றழைக்கப்பட்ட நாடு எது? ஈரான்
47. பாரசீக அரசர் இரண்டாம் குஸ்ரு யாருடைய அவைக்கு தூதுக் குழுவை அனுப்பினார்? இரண்டாம் புலிகேசி
48. முதலாம் கீழை சாளுக்கிய அரசன் யார் ?|விஷ்ணுவர்தன்
49. திராவிட மற்றும் நாகார கட்டடப் பணிகளின் கலப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறத? வெசார பாணி
50. வெசார பாணி கட்டடக்கலை யாருடைய ஆட்சிக்காலத்தில் சிறப்புற்றது ?சாளுக்கியர்களின் ஆட்சி காலத்தில்
51. விருபாக்ஷா பட்டடக்கல் கோவில் எங்கு உள்ளது? பிஜபூர்
52. வாதாபி விஷ்ணு கோவில் யாரால் கட்டப்பட்டது? சாளுக்கிய மன்னன் மங்க ளேசன்
53. ஓவியங்களில் சாளுக்கியர் பின்பற்றிய பாணி எது? வாகடகர்
54. அஜந்தா குகை ஓவியங்கள் யாரால் வரையப்பட்டவை? சாளுக்கியர்
55. இராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் யார்? தந்தி துர்கா
56. எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார? முதலாம் கிருஷ்ணர்
57. ராஷ்டிரகூட அரசர்களில் தலைச்சிறந்த அரசர் யார்?அமோகவர்சர்
58. அமோகவர்சரை சமண சமயத்திற்கு மாற்றியவர் யார்? ஜினசேனர்
59. தக்கோலம் போரில் சோழர்களை வென்றவர் யார்? மூன்றாம் கிருஷ்ணர்
60. ராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரா கோவிலை கட்டியவர் யார்? மூன்றாம் கிருஷ்ணர்
61. ராஷ்டிரகூட அரசின் கடைசி அரசர் யார்?மூன்றாம் கோவிந்தன்
62. கன்னட மொழியின் முதல் கவிதை நூல் எது? கவிராஜ மார்க்கம்
63. கவிராஜ மார்க்கம் எனும் நூலை எழுதியவர் யார்? அமோகவர்சர்
64. கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள் என கருதப்படுபவர்கள் யார்? ஆதிகவி பம்பா, ஸ்ரீ பொன்னா,ரன்னா
65. ஆதி புராணம் விக்ரமார்ஜுன விஜயம் ஆகிய நூல்களை எழுதியவர் யார் ?ஆதிகவி பம்பா
66. முதல் சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவர் இன் வாழ்க்கையை விவரிக்கும் நூல் எது? ஆதி புராணம்
67. எலிபண்டா தீவு எங்கு உள்ளது ?மும்பை
To get pdf file E-mail dontnpsc@gmail.com
மேற்கொண்ட வினாக்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் கீழே Comment ல் கூறவும்...தங்களுடைய மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
4 Comments
Sir 10 volume 2 geography 6,7notes ko2nga ..... Unga notes romba useful ah iruku
ReplyDeleteThank you for your valuable comment. You will get all materials very soon.
Delete56 and 67 எல்லோரா கைலாசநாதர் கோவில் ....முதலாம் கிருஷ்ணர் காலத்தில் கட்டப்பட்டது
ReplyDeleteThank you for your valuable comment. We will correct our mistake as soon as possible.We appreciate your effort.
Delete