தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
- ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து அச்சில் ஏறிய முதல் மொழி எது? தமிழ்
- அச்சுத் தொழில் நுட்பத்தில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் புத்தகம் எது? தம்பிரான் வணக்கம் 1578 கோவாவில் வெளியிடப்பட்டது
- தமிழ்நாட்டில் முதன் முதலாக எங்கு அச்சுக் கூடம் அமைக்கப்பட்டது? தரங்கம்பாடி 1709
- திருக்குறள் முதன்முதலாக அச்சில் வெளியிடப்பட்ட ஆண்டு எது? 1812
- தொல்காப்பியத்தை பதிப்பித்தவர் யார்? சி.வை தாமோதரனார்
- பத்துப்பாட்டு பதிற்றுப்பத்து ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர் யார்? உ வே சாமிநாதன்
- சி வை தாமோதரனார் பதிப்பித்த நூல்கள் யாவை? தொல்காப்பியம் வீரசோழியம் இறையனார் அகப்பொருள் இலக்கண விளக்கம் கலித்தொகை மற்றும் சூளாமணி
- உ வே சாமிநாதன் பதிப்பித்த நூல்கள் யாவை? சீவக சிந்தாமணி பத்துப்பாட்டு சிலப்பதிகாரம் புறநானூறு புறப்பொருள் வெண்பாமாலை மணிமேகலை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
- சிலப்பதிகாரம் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு எது? 1892
- புறநானூறு பதிப்பிக்கப்பட்ட ஆண்டு எது? 1894
- தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை இந்தோ-ஆரிய குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை என்னும் கோட்பாட்டை உருவாக்கியவர் யார்? F.W எல்லிஸ்
- திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை வெளியிட்டவர் யார்? ராபர்ட் கால்டுவெல்
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது? 1856
- தமிழ் தாய் வாழ்த்து இடம் பெற்றுள்ள நூல் எது? மனோன்மணியம்
- மனோன்மணியம் என்னும் நூலை எழுதியவர் யார்? பி சுந்தரனார்
- தமிழிசை வரலாறு குறித்த நூல்களை வெளியிட்டவர் யார்? ஆபிரகாம் பண்டிதர்
- தமிழில் 14 வரிசையில் வடிவத்தை அறிமுகம் செய்தவர் யார்? பரிதிமாற்கலைஞர்
- தமிழ் மொழியின் தூய்மை வாதத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்? மறைமலை அடிகளார்
- தனித்தமிழ் இயக்கத்தை அல்லது தூய தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் யார்? மறைமலை அடிகள்
- மறைமலையடிகள் எந்த நூலுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார்? முல்லைப்பாட்டு பட்டினப்பாலை
- மறைமலை அடிகள் எந்த பத்திரிக்கையில் பணி புரிந்தார்? சித்தாந்த தீபிகை
- மறைமலை அடிகளாரின் ஆசிரியர் யார்? பி சுந்தரனார் சோமசுந்தர நாயகர்
- தனித்தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு? 1916
- ஞானசாகரம் அல்லது அறிவு கடல் என்னும் பத்திரிக்கையினை தொடங்கியவர் யார்? மறைமலை அடிகள்
- பொதுநிலை கழகத்தை உருவாக்கியவர் யார்? மறைமலை அடிகள்
- சமரச சன்மார்க்க சங்கம் எனும் நிறுவனத்தை நிறுவியவர் யார்? மறைமலை அடிகள்
- மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது? 1909
- மதராஸ் ஐக்கிய கழகம் என்னும் அமைப்பை உருவாக்கியவர் யார்? டாக்டர் நடேசனார் 1912
- மதராசு பிராமணரல்லாதோர் சங்கம் பின்னாளில் எவ்வாறு அழைக்கப்பட்டது? மதராஸ் ஐக்கிய கழகம்
- சென்னை திருவல்லிக்கேணியில் திராவிடர் இல்லம் எனும் தங்கும் விடுதியை நிறுவியவர் யார்? டாக்டர் நடேசனார்
- தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் உருவாக்கியவர் யார்? டாக்டர் நடேசனார் சர் பிட்டி தியாகராயர் டி எம் நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயார் அம்மாள்
- தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் கொள்கைகளை பரப்புரை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட செய்தித்தாள்கள் யாவை? திராவிடன் (தமிழ்) ஜஸ்டிஸ் (ஆங்கிலம்) ஆந்திரப் பிரகாசிகா (தெலுங்கு)
- இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது? 1920
- இந்தியாவிலேயே முதன்முதலாக தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரவையை அமைத்த மாநிலம் எது? மதராஸ்
- சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர் யார்? சுப்பராயலு ரெட்டியார்
- தேர்தல் அரசியலில் பெண்களை பங்கு பெறச் செய்த முதல் கட்சி எது? நீதிக்கட்சி
- இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்? டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1926
- பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1924
- பொதுப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது? 1929
- இந்து சமய அறநிலையச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது? 1926
- துருக்கியைச் சேர்ந்த இஸ்லாம் சமூகத்தில் சேர்த்து எடுத்த உன் முயற்சி மேற்கொண்டவர் யார்? முஸ்தபா கமால் பாட்சா
- ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாம் சமூக சீர்திருத்தவாதி யார்? அமானுல்லா
- சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்? ஈவேரா
- வைக்கம் போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தமிழகத்தைச் சேர்ந்த போராட்ட வீரர் யார்? ஜார்ஜ் ஜோசப்
- சேரன்மாதேவி குருகுலப் பள்ளியை நடத்தியவர் யார்? வ.வே.சு ஐயர்
- சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1925
- சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தாள் எது? குடியரசு
- ஈவேரா எந்தப் புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினான்? சித்திரபுத்திரன்
- குடியரசு இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1925
- ரிவோல்ட் பத்திரிக்கை தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1928
- புரட்சி இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1933
- பகுத்தறிவு இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1934
- விடுதலை நாளிதழ் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1935
- பர்மாவில் 1954ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தரின் 2500 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர் யார்? ஈவேரா
- தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதி யார்? சிங்காரவேலர்
- சாதி ஒழிப்பு என்னும் நூலை எழுதியவர் யார்? பி ஆர் அம்பேத்கர்
- அம்பேத்கர் எழுதிய சாதி ஒழிப்பு எனும் நூலை ஈ.வே.ரா எந்த ஆண்டு பதிப்பித்தார்? 1936
- முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது? 1937 முதல் 1939 வரை
- நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு எது? 1944
- தமிழ்நாட்டில் பள்ளிகளில் தொழில் கல்வி பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? ராஜாஜி
- தமிழ்நாடு இந்து வாரிசுரிமை சீர்திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு எது? 1989
- தாத்தா என பரவலாக அறியப்பட்ட தமிழக சீர்திருத்தவாதி யார்? இரட்டைமலை சீனிவாசன்
- ராவ் சாகிப் ராவ் பகதூர் திவான் பகதூர் ஆகிய பட்டங்களைப் பெற்ற தமிழக சீர்திருத்தவாதி யார்? இரட்டைமலை சீனிவாசன்
- இரட்டைமலை சீனிவாசனின் சுயசரிதை யாது? ஜீவிய சரித சுருக்கம் 1939
- ஆதிதிராவிட மகாஜன சபை உருவாக்கியவர் யார்? இரட்டைமலை சீனிவாசன் 1893
- இரட்டைமலை சீனிவாசன் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரான ஆண்டு எது? 1923
- முதல் மற்றும் இரண்டாம் வட்டமேஜை மாநாடுகளில் கலந்து கொண்ட தமிழக சீர்திருத்தவாதி யார்?இரட்டைமலை சீனிவாசன்
- 1932 ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தமிழக கையெழுத்திட்ட தமிழக சீர்திருத்தவாதி யார்? இரட்டைமலை சீனிவாசன்
- சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினர் யார்? எம் சி ராஜா
- ஆதிதிராவிடர் மற்றும் ஆதி ஆந்திரர் என்னும் வார்த்தைகளை பயன்படுத்துமாறு பரிந்துரைத்தவர் யார்? எம் சி ராஜா
- 1928ஆம் ஆண்டு அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கியவர் யார்? எம் சி ராஜா
- சென்னை மாகாணத்தில் தொழிலாளர் சங்கங்களை அமைப்பதில் முயற்சி மேற் கொண்டவர்கள் யார்? பிபி வாடியா, ம.சிங்காரவேலர், திரு. வி.க
- இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் எது? சென்னை தொழிலாளர் சங்கம் 1918
- அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு எங்கு எப்பொழுது நடைபெற்றது? பம்பாய் 1920
- சென்னை மாகாண தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்? சிங்காரவேலர்
- காரல் மார்க்ஸ் சார்லஸ் டார்வின் ஹெர்பர்ட் ஸ்பென்சர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோரின் கருத்துக்களை தமிழில் வடித்தவர் யார்? சிங்காரவேலர்
- முதன் முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தவர் யார்? சிங்காரவேலர் 1923
- 1912 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் சங்கீத வித்தியா மகாஜன சங்கம் எனும் அமைப்பை ஏற்படுத்தியவர் யார்? ஆபிரகாம் பண்டிதர்
- முதல் தமிழிசை மாநாடு எப்பொழுது நடத்தப்பட்டது? 1943
- இந்திய பெண்கள் சங்கம் யாரால் தொடங்கப்பட்டது? அன்னிபெசன்ட் டோரதி சின்ன ராசா மார்க்கெட் கசின்ஸ் ஆகியோர்களால் சென்னை அடையாறு பகுதியில் 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Choose the correct answer:
- இந்தியாவைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளின் முன்னோடி யார்? ராஜாராம் மோகன்ராய்
- 1709 ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் அச்சகத்தை நிறுவியவர் யார்? சீகன் பால்கு
- சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தாள்கள் எது? குடியரசு
- சமயம் அகற்றப்பட்டு அவ்விடத்தில் எது வைக்கப்பட வேண்டுமென ஈவேரா விரும்பினார்? பகுத்தறிவுவாதம்
- 1893ஆம் ஆண்டு ஆதிதிராவிட மகாஜன சபையை நிறுவியவர் யார்? இரட்டைமலை சீனிவாசன்
- இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1918
- அரசு அதிகாரிகளை தேர்வு செய்ய நீதிக்கட்சியில் நிறுவப்பட்டது? பணியாளர் தேர்வு வாரியம்
- சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் இருந்து முதன் முறையாக சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? எம் சி ராஜா
Fill in the blanks:
- முதன் முதலாக ஆச்சரிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி எது? தமிழ்
- புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியை உருவாக்கியவர் யார்? F.W எல்லீஸ்
- தமிழ் மொழியின் தூய்மை வாதத்தின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்? மறைமலை அடிகள்
- தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கு இருப்பதை முதலில் அங்கீகரித்த கட்சி எது? நீதிக்கட்சி
- சூரிய நாராயண சாஸ்திரி எனும் பெயர் எவ்வாறு மாற்றம் பெற்றது? பரிதிமாற் கலைஞர்
- தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் யார்?ஆபிரகாம் பண்டிதர்
- இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்?டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
1 Comments
உங்கள் சேவை தொடர்க வாழ்க
ReplyDelete